இந்தோனேசிய பயணிகள் கப்பலில் தீ விபத்து: 11 பேர் பலி

posted in: உலகம் | 0

ஜகார்தா:இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 11 பேர் பலியாயினர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

எச்-1பி விசா கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

வாஷிங்டன்:இந்தியர்கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள், அரசு நிர்ணயித்த இலக்கை எட்டி விட்டதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.

தி.மு.க.,விடம் அதிக சீட் கேட்டுப்பெற காங்., தயார்: பிரணாப், அகமது படேலிடம் பொறுப்பு ஒப்படைப்பு

posted in: அரசியல் | 0

சட்டசபைத் தேர்தலுக்கான பணிகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில், தமிழக காங்கிரசின் டில்லி மேலிட பொறுப்பாளராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தை அக்கட்சியின் தலைமை ஓரங்கட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க., அரசு செய்யும் தவறுகளுக்குமத்திய அரசு பாதுகாவலனாக உள்ளது:கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

posted in: மற்றவை | 0

ஸ்ரீவில்லிபுத்தூர்:””தி.மு.க., அரசு செய்யும் தவறுகளுக்கு, மத்திய அரசு பாதுகாவலனாக உள்ளது,” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

விக்கிலீக்ஸால் சர்வதேச உறவுகள் வலுபெற்று உள்ளது: ரஷ்ய அதிபர்

posted in: உலகம் | 0

காட்டிக்கொடுக்கும் விக்கிலீக்ஸின் இணையதளத்தினால் சர்வதேச உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன என்று ரஷ்ய அதிபர் டிமெட்ரி மித்வடே கூறியுள்ளார்.

ஜெ. ஆட்சியில் 38 மீனவர்கள் கொல்லப்பட்டபோது அவர் ஏன் ஆறுதல் கூறவில்லை?-கருணாநிதி கேள்வி

posted in: அரசியல் | 0

சென்னை: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 38 மீனவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஹெலிகாப்டரில் கூட வேண்டாம், ரயிலிலோ அல்லது காரிலோ கூட போய் அவர் மீனவர் குடும்பங்களைச் சந்திக்கவில்லையே.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சி., பெயர் சூட்டப்பட்டது

posted in: மற்றவை | 0

சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ.சிதம்பரனாரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு சூட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கருணாநிதி வீட்டில் அழகிரி மணி விழா கொண்டாட்டம்

posted in: அரசியல் | 0

சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மணி விழா முதல்வர் கருணாநிதியின் வீட்டில் எளிமையாக நடந்தது. இதில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

மதுரை, நெல்லையில் விரைவில் பாஸ்போர்ட் சேவை மையங்கள்

மதுரை:இரண்டு மாதங்களில் மதுரை, நெல்லையில், ‘பாஸ்போர்ட் சேவை மையங்கள்’ துவக்கப்பட உள்ளன.மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலக எல்லைக்குள், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வருகின்றன.