யாருக்கு எங்கே இடம் கொடுக்க வேண்டும் – புரிந்தது அக்பருக்கு….!!!

அக்பர் – பீர்பால் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.அக்பர் குழந்தையாக இருந்தபோது தன் தாயைத்தவிர,வேறொரு பெண்ணிடமும் பாலருந்தி வளர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் உண்டு.அக்பர் ஒரு பேரரசராக வளர்ந்த பிறகு, தனக்கு பால் கொடுத்தஅன்னைக்கு ஒரு கிராமத்தையே எழுதிக்கொடுத்தார். ஆனால் அந்த பெண்ணின் மகன் ஊதாரியாகச் சுற்றித் திரிந்துஎல்லாவற்றையும் இழந்து வறுமையில் இருந்தார்.ஒருநாள் அவருக்கு ஓர் எண்ணம் … Continued

மன்னிப்புக் கேட்டார் ‘ஜெய் பீம்’ இயக்குனர்!

posted in: தமிழகம் | 0

தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என … Continued

ஷோபாகந் தாஸ் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய, காந்திய மக்கள் இயக்கம் சார்பாக பிரார்த்திக்கிறோம்

posted in: மற்றவை | 0

ஷோபாகந் தாஸ் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய, காந்திய மக்கள் இயக்கம் சார்பாக பிரார்த்திக்கிறோம். எமர்ஜென்சியை எதிர்த்த ஜெயபிரகாஷ் நாராயண் நண்பர், நந்திவரத்தில் பிரபாவதி அறக்கட்டளை மூலம் மகளிர் மேம்பாட்டிற்காக  பயிற்சி,  மருத்துவம், கல்வி, சர்வோதய தொண்டுகளை செய்தவர். (தகவல் உதவி செங்கல்பட்டு மாவட்ட காந்திய மக்கள் இயக்கத் தலைவர் திரு இராஜ ரகுபதி)

“ரஜினியின் உதவியை மறுத்துவிட்டேன்!” தமிழருவி மணியனின் பண அனுபவம்

*“ரஜினியின் உதவியை மறுத்துவிட்டேன்!” தமிழருவி மணியனின் பண அனுபவம்*“பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி யிருக்கிறார். வறுமையின் கோரத்தை நன்கு உணர்ந்த பாரதியார் நண்பருக்கு எழுதும்போது, `எப்பாடு பட்டேனும் பொருள் தேடுக’ என்று எழுதியிருக்கிறார். பணம் இல்லையென்றால், இந்த உலகில் உங்களால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது என்பது … Continued

பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று மாநில அரசை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி போராட்டம்

posted in: அரசியல் | 0

இந்திய ஒன்றியத்தின், ஆளும் கட்சியின் மாநிலத் தலைவர்..,அண்ணாமலை பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று மாநில அரசை எதிர்த்து, போராட்டத்தை அறிவித்திருக்கிறார்..!!! ஏதோ, மாநில அரசுதான் காரணம் என்பது போன்ற தோற்றத்தை மக்களிடம் திணிப்பதுதான் வலதுசாரிகளின் சூழ்ச்சி.!உண்மை நிலவரம்..!!Petrol price 2014..!!!Basic price Rs. 48.55Central Tax Rs.   9.48State Tax     Rs. 15.47Petrol … Continued

[7 × 30 × 12 = 2520] இது காலத்தின் பண்பு மற்றும் ஆதிக்கம்

 கணிதத்தில், எந்த எண்ணையும் 1 முதல் 10 வரை உள்ள அனைத்து எண்களாலும் பிரிக்க முடியாது,  ஆனால் இந்த ஒரு எண் மிகவும் விசித்திரமானது, உலகில் உள்ள அனைத்து கணிதவியலாளர்களும்  அதிர்ச்சி.  இந்த எண்ணை இந்திய கணிதவியலாளர்கள் தங்கள் அசைக்க முடியாத நுண்ணறிவால் கண்டுபிடித்தனர்.  இந்த எண் 2520 ஐப் பார்க்கவும்.  இது பல எண்களில் … Continued

நவம்பர் 14 – குழந்தைகள் தினம் ஏன்?

posted in: உலகம் | 0

வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14-ம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு … Continued

மனிதாபிமானம் – நமது சிந்தனைக்கு

எப்பேர்ப்பட்ட மனிதாபிமானம் சார் உங்களுக்கு? ஒரு அதிகாரி என்றால் இப்படிதான் இருக்கணும். வணங்குகிறேன் ஞான.ராஜசேகரன்சார்… திருச்சூரில் கலெக்டராக இருந்தபோது தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை தனது முக நூலில் எழுதியிருக்கிறார் திரு.ஞானராஜசேகரன். இதையும் ஒரு திரைப்படமாக எடுத்தால் இன்னொரு ஜெய்பீம்தான். அந்த பதிவு இதோ- ‘ஜெய்பீம்’- விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிற திரைப்படம். … Continued

கணவர் உயிரோடு இருக்கும்போது விதவை பென்ஷன் வாங்கியதோடு அதற்கு நியாயம் கேட்ட பெண்!

தலைசிறந்த இயக்குனரும்,  ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஞான  ராஜசேகரன்  தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வருகிறார்.. அதில் இருந்து சில பகுதிகளை முக நூலிலும் தந்து வருகிறார். சமீபத்திய பதிவு இது…தமிழ்நாட்டு மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் கேரள மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கேரளாவில் பாமர மக்களுக்கு இருக்கின்ற பொது அறிவு … Continued

மேலிடத்திற்காக (15%) பணம் வாங்கியபிறகே டெண்டரை உறுதிப்படுத்த முடியும் ..யார் மேலிடம்?

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீதி கேட்டு எழுதியுள்ள கடிதம் அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ஆலங்குடி பகுதியில் திமுகவை வளர்த்த தன்னிடமே திமுக ஆட்சியில் 15% கமிஷன் கேட்கப்படுவதாக அந்த கடிதத்தில் புகார் … Continued