யாருக்கு எங்கே இடம் கொடுக்க வேண்டும் – புரிந்தது அக்பருக்கு….!!!

அக்பர் – பீர்பால் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.அக்பர் குழந்தையாக இருந்தபோது தன் தாயைத்தவிர,வேறொரு பெண்ணிடமும் பாலருந்தி வளர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் உண்டு.அக்பர் ஒரு பேரரசராக வளர்ந்த பிறகு, தனக்கு பால் கொடுத்தஅன்னைக்கு ஒரு கிராமத்தையே எழுதிக்கொடுத்தார். ஆனால் அந்த பெண்ணின் மகன் ஊதாரியாகச் சுற்றித் திரிந்துஎல்லாவற்றையும் இழந்து வறுமையில் இருந்தார்.ஒருநாள் அவருக்கு ஓர் எண்ணம் … Continued

மன்னிப்புக் கேட்டார் ‘ஜெய் பீம்’ இயக்குனர்!

posted in: தமிழகம் | 0

தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என … Continued

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

posted in: Tamil Book Reviews | 0

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்: “நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவேகைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.” இந்தப் … Continued

வாழ்க வளமுடன்! – வேதாத்திரி மகரிஷி

posted in: Uncategorized | 0

வாழ்க வளமுடன்! – வேதாத்திரி மகரிஷி அரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்து, படித்து வளர்ந்தவர்களும், வாழ்ந்தவர்களும் உண்டு, நம் தேசத்தில். ஆனால், வீட்டுக்கு வீடு மின்சாரம் வந்துவிட்டதும், குண்டு பல்புகளும், பிறகு டியூப்லைட்டுகளும் அலங்கரிக்கத் துவங்கின. இதையடுத்து சமீபமாக, இரண்டு விரல் அளவுக்குக் குச்சி பல்புகளும் கோலோச்சுவதற்கு வந்துவிட்டன. அற்புதங்களால் நிறைந்தது இந்த உலகம். பச்சைப் … Continued

வைரமுத்து கவிதைகள்

posted in: Tamil Book Reviews | 0

வைரமுத்து கவிதைகள் 1.) எனக்கென்று சில இதயங்கள் சேர்த்துவைத்த கண்ணீரைச் சிறையிட்டு நான் பெற்றேன் தெளிந்த ஞானம். விரக்திநதிக் கரைகளிலே விழிமூடி படுத்தப்படி விம்மிப் போனேன். அரக்கமனம் இதம்காண ஆசைகளால் பந்தலிட்டும் அர்த்தங்காணேன். இரக்கமிலாத் தோல்விகளை எனையணைக்க வைத்தபடி இளைத்து போனேன். மரணமகள் காதலினி மண்டியிட்டு நான் பெறுவேன் மறக்க மாட்டேன். 2.) முதிர்கன்னி இறந்த … Continued

ஷோபாகந் தாஸ் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய, காந்திய மக்கள் இயக்கம் சார்பாக பிரார்த்திக்கிறோம்

posted in: மற்றவை | 0

ஷோபாகந் தாஸ் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய, காந்திய மக்கள் இயக்கம் சார்பாக பிரார்த்திக்கிறோம். எமர்ஜென்சியை எதிர்த்த ஜெயபிரகாஷ் நாராயண் நண்பர், நந்திவரத்தில் பிரபாவதி அறக்கட்டளை மூலம் மகளிர் மேம்பாட்டிற்காக  பயிற்சி,  மருத்துவம், கல்வி, சர்வோதய தொண்டுகளை செய்தவர். (தகவல் உதவி செங்கல்பட்டு மாவட்ட காந்திய மக்கள் இயக்கத் தலைவர் திரு இராஜ ரகுபதி)

“ரஜினியின் உதவியை மறுத்துவிட்டேன்!” தமிழருவி மணியனின் பண அனுபவம்

*“ரஜினியின் உதவியை மறுத்துவிட்டேன்!” தமிழருவி மணியனின் பண அனுபவம்*“பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி யிருக்கிறார். வறுமையின் கோரத்தை நன்கு உணர்ந்த பாரதியார் நண்பருக்கு எழுதும்போது, `எப்பாடு பட்டேனும் பொருள் தேடுக’ என்று எழுதியிருக்கிறார். பணம் இல்லையென்றால், இந்த உலகில் உங்களால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது என்பது … Continued

மறக்க முடியாத மனிதர்கள்

posted in: Tamil Book Reviews | 0

மறக்க முடியாத மனிதர்கள் – தமிழருவி மணியன் தமிழருவி மணியன் அவர்கள் எழுதியது அறிவார்ந்தவர்களும் தன்னலம் துறந்தவர்களும் தேச நலனில் நாட்டமுள்ளவர்களும் தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில் அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர்.தியாகம் தன்னல மறுப்பு வேவை மனப்பான்மை எளிமை அடக்கம் ஆகியவை காந்திய யுகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் … Continued

பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று மாநில அரசை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி போராட்டம்

posted in: அரசியல் | 0

இந்திய ஒன்றியத்தின், ஆளும் கட்சியின் மாநிலத் தலைவர்..,அண்ணாமலை பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று மாநில அரசை எதிர்த்து, போராட்டத்தை அறிவித்திருக்கிறார்..!!! ஏதோ, மாநில அரசுதான் காரணம் என்பது போன்ற தோற்றத்தை மக்களிடம் திணிப்பதுதான் வலதுசாரிகளின் சூழ்ச்சி.!உண்மை நிலவரம்..!!Petrol price 2014..!!!Basic price Rs. 48.55Central Tax Rs.   9.48State Tax     Rs. 15.47Petrol … Continued

மிர்தாதின் புத்தகம் – ஒரு பார்வை

posted in: Tamil Book Reviews | 0

மிர்தாதின் புத்தகம் – இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது… இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்…. இப்புத்தகத்தை படைத்த “மிகைல் நெய்மி”யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல… எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர் என்றும் கூறுகிறார்… ஸ்தம்பிக்கத்தான் வேண்டி இருக்கிறது.. நான் நானாகும் மிகச் சிறந்த தருணத்தை இப்புத்தகம் மிக நுண்ணிய பொழுதுகளில் தருவது…… கிடைக்கப் … Continued