யாருக்கு எங்கே இடம் கொடுக்க வேண்டும் – புரிந்தது அக்பருக்கு….!!!

அக்பர் – பீர்பால் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.அக்பர் குழந்தையாக இருந்தபோது தன் தாயைத்தவிர,வேறொரு பெண்ணிடமும் பாலருந்தி வளர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் உண்டு.அக்பர் ஒரு பேரரசராக வளர்ந்த பிறகு, தனக்கு பால் கொடுத்தஅன்னைக்கு ஒரு கிராமத்தையே எழுதிக்கொடுத்தார். ஆனால் அந்த பெண்ணின் மகன் ஊதாரியாகச் சுற்றித் திரிந்துஎல்லாவற்றையும் இழந்து வறுமையில் இருந்தார்.ஒருநாள் அவருக்கு ஓர் எண்ணம் … Continued

“ரஜினியின் உதவியை மறுத்துவிட்டேன்!” தமிழருவி மணியனின் பண அனுபவம்

*“ரஜினியின் உதவியை மறுத்துவிட்டேன்!” தமிழருவி மணியனின் பண அனுபவம்*“பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி யிருக்கிறார். வறுமையின் கோரத்தை நன்கு உணர்ந்த பாரதியார் நண்பருக்கு எழுதும்போது, `எப்பாடு பட்டேனும் பொருள் தேடுக’ என்று எழுதியிருக்கிறார். பணம் இல்லையென்றால், இந்த உலகில் உங்களால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது என்பது … Continued

[7 × 30 × 12 = 2520] இது காலத்தின் பண்பு மற்றும் ஆதிக்கம்

 கணிதத்தில், எந்த எண்ணையும் 1 முதல் 10 வரை உள்ள அனைத்து எண்களாலும் பிரிக்க முடியாது,  ஆனால் இந்த ஒரு எண் மிகவும் விசித்திரமானது, உலகில் உள்ள அனைத்து கணிதவியலாளர்களும்  அதிர்ச்சி.  இந்த எண்ணை இந்திய கணிதவியலாளர்கள் தங்கள் அசைக்க முடியாத நுண்ணறிவால் கண்டுபிடித்தனர்.  இந்த எண் 2520 ஐப் பார்க்கவும்.  இது பல எண்களில் … Continued

மனிதாபிமானம் – நமது சிந்தனைக்கு

எப்பேர்ப்பட்ட மனிதாபிமானம் சார் உங்களுக்கு? ஒரு அதிகாரி என்றால் இப்படிதான் இருக்கணும். வணங்குகிறேன் ஞான.ராஜசேகரன்சார்… திருச்சூரில் கலெக்டராக இருந்தபோது தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை தனது முக நூலில் எழுதியிருக்கிறார் திரு.ஞானராஜசேகரன். இதையும் ஒரு திரைப்படமாக எடுத்தால் இன்னொரு ஜெய்பீம்தான். அந்த பதிவு இதோ- ‘ஜெய்பீம்’- விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிற திரைப்படம். … Continued

கணவர் உயிரோடு இருக்கும்போது விதவை பென்ஷன் வாங்கியதோடு அதற்கு நியாயம் கேட்ட பெண்!

தலைசிறந்த இயக்குனரும்,  ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஞான  ராஜசேகரன்  தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வருகிறார்.. அதில் இருந்து சில பகுதிகளை முக நூலிலும் தந்து வருகிறார். சமீபத்திய பதிவு இது…தமிழ்நாட்டு மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் கேரள மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கேரளாவில் பாமர மக்களுக்கு இருக்கின்ற பொது அறிவு … Continued

பெரியார் பற்றிய அவதூறுக்கு மறுப்பு எண்.2

/// பெரியார் திருமணம் செய்துகொண்ட 22 வயது இளம்பெண் மணியம்மை ஒரு பார்ப்பனப்பெண் இல்லையா.? /// Source : https://www.facebook.com/photo.php?fbid=582005005244391&set=a.106460139465549.12850.100003046899059&type=1&theater உண்மை தகவல் : மணியம்மை பார்பனர் இல்லை. . தந்தை பெரியாரின் திருமணம் ஒரு சட்டபப் படிக்கான ஏற்பாடுதானே தவிர உடலுரவுக்காகவோ அல்லது காம இச்சைக்காக செய்த திருமணம் அல்ல. (அப்படி உடலுறவுக்காக எனில் … Continued

பெரியார் பற்றிய அவதூறுக்கு மறுப்பு எண்-1

Source: திலீபனின் மகேந்திரன் “youtube”-ல் பெரியார் என டைப் செய்து பார்த்தால் முதல் வீடியோவாக வந்து நிற்க்கின்றது “பெரியார் செய்த துரோகம்” என்ற ஒரு வீடியோ// பெரியார் தமிழ் புலவருக்கு செய்த துரோகம் என்ற இந்த வீடியோவை- மொத்தம் 34- ஆயிருத்து 6-நூற்று ஐம்பத்து ஆறு பார்வையாளர்கள் பார்த்திருக்கின்றனர்…

பகுத்தறிவும் பக்தி தரும்!

என்னது கடவுள் நம்பிக்கையை பகுத்தறிவுதான் தருகிறதா? ஏன் இப்படி தலைப்பிலேயே குழப்பறாங்க என்று நீங்கள் யோசித்தவாறே இந்தக கட்டுரையில் நுழையறீங்களா? வாங்க! உங்களைத்தான் தேடுகிறோம்!.

புக்கர் பரிசை தட்டி சென்றார் அலைஸ் முன்றோ

லண்டன்: கனடாவை சேர்ந்த பெண் சிறுகதை எழுத்தாளர் அலைஸ் முன்றோவுக்கு இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அருகே அன்னை தமிழுக்கு திருக்கோயில்!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியில் தமிழுக்கு கோவில் கட்டப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராம பல்கலை அருகே, தமிழன்னை திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், தமிழுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது.