மத்திய மந்திரி கபில்சிபலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு: விமர்சனத்துக்கு எதிர்ப்பு
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்த ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை தவறானது என, மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தது துரதிர்ஷ்டவசமானது.
தொழிற்கல்வியை மேம்படுத்தும் புதிய விதிமுறை!
மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், தொழிற்கல்வியை மதிப்பிடுவதற்கான அவசியம் மற்றும் அடிப்படை கோட்பாட்டிற்கான தேவை வலியுறுத்தப்பட்டது.
வெங்காய வழியில் முருங்கை, வெண்டையின் விலையும் உயர்வு
சென்னை: வெங்காயம், தக்காளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், மற்ற காய்கற்களின் விலையும் அதே பாணியில் உயர்ந்து வருகிறது அல்லது உயர்த்தப்பட்டு வருகிறது!
கர்நாடகாவில் பந்த்; 30 பஸ்களுக்கு தீ வைப்பு : முதல்வர்- கவர்னர் மோதல் உச்சக்கட்டம்
பெங்களூரு : கர்நாடக மாநில கவர்னருக்கு எதிராக ஆளும் பா.ஜ., நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ஜ., தொண்டர்கள் மாநிலம் முழுவதும் 30 பஸ்களை தீ வைத்து கொளுத்தினர்.
ஆயுத போட்டியில் வி ருப்பம் இல்லை:சீன அதிபர் ஹூ தகவல்
வாஷிங்டன்:”பிற நாடுகளின் மீது தனது ராணுவ மேலாண்மையை நிறுவுவதிலோ, ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதையோ சீனா விரும்பவில்லை’ என்று, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ தெரிவித்துள்ளார்.
4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: தென்ஆப்ரிக்கா வெற்றி
போர்ட் எலிசபெத்: போர்ட் எலிசபெத்தில் நடந்த 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
பள்ளிகளில் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம்
தேனி : “”அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, 50 சதவீதம் கூட முறையாக பயன்படுத்துவது இல்லை,” என, அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.
நாடு முழுவதும் பி.எப். அலுவலகங்கள் மார்ச் 31க்குள் கம்ப்யூட்டர் மயமாகும்
விருதுநகர்:””இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலாளர் வைப்பு நிதி(பி.எப்.) நிறுவன அலுவலகங்களும், வரும் மார்ச் 31 க்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
மாதந்தோறும் மின் கட்டணம்:வாரியம் முடிவு
சிவகங்கை:மின் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.வீட்டு உபயோக மின்சாரத்திற்கு, இரு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பிப். 21ல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது-28ம்தேதி பட்ஜெட்
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறது. 28ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.