கேப்டவுன் டெஸ்ட் “டிரா: தொடரை சமன் செய்தது இந்தியா
கேப்டவுன்: இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கேப்டவுன் டெஸ்ட் “டிரா ஆனது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை (1-1) முதன் முறையாக சமன் செய்தது இந்தியா.
சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு நிதிவரத்து எப்படி: ஐகோர்ட் கேள்வி
சென்னை:சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ் மையத்தின் நிதியில் இருந்து நடத்தப்படுகிறதா என அரசு தெரிவிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தகச் சேவையை விரிவுபடுத்துகிறது மாயா அப்ளையன்சன்ஸ்
சென்னை : ‘பிரீத்திக்கு நான் கியாரண்டி’ என்ற சொல் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாயா அப்ளையன்சஸ் நிறுவனம், 2010-11ம் நிதியாண்டில், 45 சதவீத அளவிற்கு விற்பனையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்-ஆளுநர் உரை
சென்னை: ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., விதிமுறை பொருந்தாது
சென்னை: ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு, யு.ஜி.சி., வகுத்த விதிமுறை பொருந்தாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ரேடார் கண்ணில் மண்ணைத் தூவும் போர் விமானத்தைத் தயாரித்தது சீனா
பெய்ஜிங்: ஸ்டெல்த் எனப்படும் ரேடார் உள்ளிட்ட எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய அதி நவீன போர்விமானத்தை உருவாக்கியுள்ளதாம் சீனா.
அரசு கேபிள் “டிவி’ குறித்து சட்டசபையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : தா. பாண்டியன்
விருதுநகர் : “”அரசு கேபிள் “டிவி’ குறித்து, வரும் சட்டசபை தொடரில், வரவு-செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் போது, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,” என, இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய படையினர் இலங்கையில் ஊடுருவல்?
இந்திய இராணுவத் துருப்பினர் பலர் இலங்கையின் புலனாய்வுத் தரப்புக்கு தெரியாமல் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்று பாடத்தில்,பழங்கால தமிழர் நாகரிகம் : புதிய பகுதியாக சேர்க்க உயர்கல்வி மன்றம் முடிவு
சென்னை : “”இந்திய வரலாற்றுப் பாடத்தில் விடுபட்டுள்ள, “பழங்கால தமிழர் நாகரிகம்’ என்ற பகுதியை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கனிமொழியின் சேவை தொடர வேண்டும்-அழகிரிக்கு கருணாநிதி மறைமுக பதில்
சென்னை: கனிமொழிக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் கனிமொழியை வெகுவாகப் பாராட்டிப் பேசி, அழகிரிக்கு மறைமுகமாகப் பதிலளித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.