சவுதியில் அமைகிறது உலகின் மிகப்பெரிய நகை தொழிற்சாலை

ரியாத்: உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா இந்தாண்டின் இறுதிக்குள் புதிய நகை தொழிற்சாலையை அமைக்க உள்ளது என அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்களை இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களை, இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் கொண்டு வந்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

அடுத்த சுற்று பெட்ரோல் விலையேற்றத்துக்கு ரெடியாகும் எண்ணெய் நிறுவனங்கள்!

posted in: மற்றவை | 0

டெல்லி: இந்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளன.

அழகிரி விவகாரம்-சோனியாவுடன் டி.ஆர்.பாலு அவசர சந்திப்பு

posted in: அரசியல் | 0

டெல்லி: மு.க.அழகிரி தனது அமைச்சர் பதவியிலிருந்த விலகுவதாக முதல்வர் கருணாநிதியிடம் கடிதம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று டெல்லியில் அவசரமாக சந்தித்துப் பேசினார்.

மிசா காலத்தில் என் உயிரை காப்பாற்றிய சென்னை பொது மருத்துவமனை : ஸ்டாலின் உருக்கம்

posted in: அரசியல் | 0

சென்னை: மிசா காலத்தில் என் உயிரை சென்னை பொதுமருத்துவமனை தான் காப்பாற்றியது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகத் தெரிவித்தார்.

சீர்காழியிலிருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம்: ஒப்பந்தம் கையெழுத்து

posted in: மற்றவை | 0

கடலூர் : சீர்காழியில் அமைய உள்ள அனல் மின் நிலையத்திலிருந்து, கர்நாடக மாநிலத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் பெங்களூரில் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் கையெழுத்தானது.

திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம்

posted in: அரசியல் | 0

திருச்சி : திருச்சியில் நேற்று நடந்த அரசு விழாவில், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சரும், வனத்துறை அமைச்சரும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பறக்க’ ஆரம்பித்திருக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஓவன் விலைகள்!

posted in: மற்றவை | 0

மும்பை: வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற நுகர்வோர் பொருள்களின் விலைகள் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை: மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகியுள்ளது. நீரா ராடியாவுடன் பேசும்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் கருத்துக்களை வெளியிட்ட கனிமொழி, பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.