மோட்டார் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு: மன்னார்குடியில், நிலக்கரி படுகை மீதேன் வாயு உற்பத்தி செய்யும் திட்டம்; மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

posted in: அரசியல் | 0

மோட்டார் வாகனங்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு சப்ளை செய்வதற்காக, மன்னார்குடியில் நிலக்கரி படுகை மீதேன் வாயு தயாரிக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் நேற்று கையெழுத்தானது.

சச்சின் 51வது சதம் * டெஸ்ட் அரங்கில் மீண்டும் அசத்தல்

கேப் டவுன்: கேப் டவுன் டெஸ்டில் அபாரமாக ஆடிய சச்சின் சதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 51 வது சதம் அடித்து, மீண்டும் அசத்தினார்.

வாக்குமூலம் மொழி பெயர்ப்பில் தவறு : ஜெ., வழக்கில் விசாரணை ஒத்திவைப்பு

posted in: கோர்ட் | 0

பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், சாட்சிகளின் வாக்குமூலத்தை, மொழி பெயர்த்ததில் தவறு இருந்தால், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 163கோடி கூடுதல் சலுகைகள்

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழகத்தில் உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ரூ. 163 கோடி கூடுதல் சலுகைகளை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சிங்கூரில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிர்மானிக்க டாடாவுக்கு மக்கள் திடீர் அழைப்பு

சிங்கூர்: மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தயாரிப்பு ஆலையை அமைக்க முடியாமல் பெரும் போராட்டத்தை நடத்தி அங்கிருந்து டாடா நிறுவனத்தை துரத்திய சிங்கூர் மக்கள் தற்போது திடீரென டாடா நிறுவனத்திற்கு ஆதரவாக திரும்பியுள்ளனர்.

சேலம் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பார் விஜயகாந்த்-பிரேமலதா

posted in: அரசியல் | 0

சேலம்: சேலம் மாநாட்டில், தொண்டர்கள் மத்தியில் தேமுதிகவின் கூட்டணி குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

ஆஸி., நகரை அச்சுறுத்தும் வெள்ள அபாயம் : வீடுகளை விட்டு வெளியேற மக்கள் மறுப்பு

posted in: உலகம் | 0

ராக்ஹேம்ப்டன் : ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகள் எல்லாம் ஓரளவு மீண்டு வரும் நிலையில், ராக்ஹேம்ப்டன் நகர் மீண்டும் வெள்ள அபாயத்தில் சிக்கியுள்ளது.

மருத்துவ நுழைவு தேர்வை எதிர்த்து வழக்கு தமிழக அரசு முடிவு

posted in: மற்றவை | 0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொழில் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.