புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கைக்கு, இந்தியா வழங்கிய ஆயுத உதவிகள்

posted in: உலகம் | 0

புலிகளுக்கு எதிரான போரைத் தனித்து நின்றே நடத்தினோம் என்று இலங்கை அரசு அவ்வப்போது பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், இந்தப் போர் உலகநாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்ற உண்மை இப்போது மெல்ல, மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது.

முதல்வரை விட புலவரை மதிப்பதே தமிழுக்குப் பெருமை-கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: விமான நிலையத்திலே பிரதமரை வரவேற்க வேண்டிய வேலை எனக்கு இருந்தபோதும், அதற்குச் செல்லாமல் இங்கே வந்து விட்டேன். அது எனது கடமையும் கூட. ஆனால் நான் முதல்வராக ஆனாலும், முதல்வரை விட பெருமைக்குரியவர் ஒரு புலவர் என்பதை இன்று நேற்றல்ல என்றைக்குமே நான் மதித்து, அந்த தமிழுக்கு பெருமையை தரக்கூடியவன். எனவேதான் இங்கு வந்து … Continued

தி.மு.க., ஆட்சி மே மாதத்தில் முடிந்துவிடும் : கோவையில் செங்கோட்டையன் பேச்சு

posted in: அரசியல் | 0

கோவை : “தி.மு.க., ஆட்சி மே மாதத்துடன் முடிந்து விடும். மே மாதத்துக்குப் பின், அமையும் அ.தி.மு.க., அரசு தி.மு.க., ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரிக்கும்’ என, கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.

100 நாட்களில் புதிய தொலைத் தொடர்பு கொள்கை வெளியிடப்படும்-சிபல்

டெல்லி: இன்னும் 100 நாட்களில் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை வெளியிடப்படும் என தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ஹெட்போனில்’ கேட்டால் காது ரெண்டும் போயிரும் : புதிய ஆய்வு முடிவு

posted in: உலகம் | 0

நியூயார்க் : “ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் பாடல்கள் கேட்கும் இளம்பெண்கள் வெகுவிரைவில் காது கேட்கும் திறனை இழந்து விடுகின்றனர்’ என, புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆதர்ஷ் சொசைட்டி ஊழல்: ‘ஆவணங்களில் மோசடி செய்த ராணுவ அதிகாரிகள்’

posted in: மற்றவை | 0

மும்பை: ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் விவகாரத்தில் மோசடியில் சில ராணுவ அதிகாரிகள், அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

விலைவாசி உயர்வு கண்டு மத்திய அரசு அச்சம் : எதிர்க்கட்சிகள் பிடிவாதம் கண்டு கோபம்

posted in: அரசியல் | 0

கோல்கட்டா : அத்தியாவசியப் பொருட்களின் விலை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், மத்திய அரசு அச்சம் அடைந்துள்ளது.

ஜூன் 30 முதல் 25 பைசா இருக்காது

posted in: மற்றவை | 0

புதுடில்லி : அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் 25 பைசா காலாவதியாகிறது. அதன் பிறகு 50 பைசா மட்டுமே குறைந்த பட்ச நாணயமாக புழக்கத்தில் இருக்கும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடுவோம்: சந்திரபாபுநாயுடு பேச்சு

posted in: அரசியல் | 0

ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் 8 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்.