நடிகர் சஞ்சய் தத் வீட்டில் ஜப்தி நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

மும்பை : பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நூரானிக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு பதில் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இன்டர்நெட் மற்றும் “டிவி’யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை சீரழிப்பதில் “டிவி’ மற்றும் இன்டர்நெட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: இளங்கோவன் பதிலடி

posted in: அரசியல் | 0

சென்னை : “”வீரபாண்டி ஆறுமுகம் எனக்கு விடுத்துள்ள கொலை மிரட்டலைக் கண்டு ஒரு போதும் அஞ்ச மாட்டேன் ,” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

மொபைல் மார்க்கெட்- சாம்சங்கை பின்னுக்குத் தள்ளிய ஜி பைவ்

மும்பை: மொபைல் போன்களில் சீனத் தயாரிப்புகள் என்றால் மட்டமாகப் பார்க்கும் மனோபாவம் அடியோடு மாறியிருக்கிறது.

அரசை எதிர்த்தவர் பத்திரிகை சீனாவில் இழுத்து மூடல்

posted in: உலகம் | 0

பீஜிங் : சீனாவில் மிகப்புகழ் பெற்ற வலைப்பூ (பிளாக்) எழுத்தாளரான ஹான் ஹான் (28) என்பவரின் இலக்கியப் பத்திரிகை, அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல், இழுத்து மூடப்பட்டது.

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 2012 டிசம்பரில் நிறைவேற்றம்:துணை முதல்வர் ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

தர்மபுரி : “”ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. பணிகள், 2012 டிசம்பரில் முடிக்கப்படும்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவையில் தேஜாஸ் இலகு ரக போர் விமானப் பிரிவை உருவாக்குகிறது விமானப்படை

posted in: மற்றவை | 0

டெல்லி: இந்தியாவின் கடல் எல்லையைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும் வசதியாக தென்னிந்தியாவில் போர் விமானங்களை நிறுத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.

ரோசய்யா மீது நில மோசடி புகார்: வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

நில மோசடி புகாரில் சிக்கியுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யா மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.