ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக நேரில் ஆஜராகத் தயார்-மன்மோகன் கடிதம்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக நேரில் ஆஜராகத் தயார் என்று பொதுக் கணக்குக் கமிட்டித் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

டிச., 30,31ம் தேதிகளில் அனைத்துக்கட்சி கூட்டம்

posted in: மற்றவை | 0

சென்னை : பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தும் பொருட்டு, டிசம்பர் 30 மற்றும் 31ம் தேதிகளில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக பார்லிமெண்ட் விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ரெட்டி சகோதரர்கள் ரூ.86 கோடி வரி ஏய்ப்பு

posted in: அரசியல் | 0

கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. அரசில்ரெட்டி சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஜனார்த்தன ரெட்டி, வெங்கட்ரெட்டி இருவரும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ரெட்டி சகோதரர்கள் பெல்லாரி மாவட்டத்தில் எராளமான சுரங்கத்தொழில்களை நடத்தி வருகிறார்கள். இவர்கள் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. ரெட்டி சகோதரர்களின் சுரங்கங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே … Continued

ரூ.12 கோடி வரி விதிப்பு பா.ஜ.க. தலைவர் சின்காவிடம் ராடியா பேச்சு எடுபடவில்லை; சாதகமாக செயல்பட மறுத்து திருப்பி அனுப்பினார்

posted in: அரசியல் | 0

காங்கிரஸ் தலைமையில் கடந்த ஆண்டு மந்திரிசபை அமைந்தபோது, இலாகா ஒதுக்கீட்டில் அரசியல் தரகர் நீரா ராடியா தலையிட்டு முக்கிய முடிவுகள் எடுத்தார்.

சென்னையில் 3 இடங்களில் குண்டு வெடிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பட்டதாரி வாலிபர் கைது; சிம்கார்டு கொடுத்த கடை உரிமையாளரும் சிக்கினார்

posted in: மற்றவை | 0

சென்னை கோட்டையில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு கடந்த 22-ந்தேதி காலை 8.30 மணிக்கு மர்ம போன் ஒன்று வந்தது.

போக்குவரத்து நெரிசல்: கார்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் சீனா!

posted in: உலகம் | 0

பெய்ஜிங்: போக்குவரத்து நெரிசல் என்பது எல்லா நாடுகளுக்குமே பெரிய தலைவலியாக மாறிவிட்டது. இதனைச் சமாளிக்க கார் லைசென்ஸை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துள்ளது சீனா.

இந்திய பவுலிங் எழுச்சி பெறும் *பயிற்சியாளர் கிறிஸ்டன் நம்பிக்கை

டர்பன்; “”தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜாகிர் கான் இடம் பெறுவதால், இந்திய அணியின் பவுலிங் எழுச்சி பெறும்,” என, பயிற்சியாளர் கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கடலூர், விழுப்புரம், அரியலூரில் கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டம்

posted in: மற்றவை | 0

சென்னை : “சென்னை மாநகர், கடலூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கான, மேலும் இரண்டு புதிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்’ என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மனைவி உயிருடன் இருக்கையில் 2வது திருமணம் : கான்ஸ்டபிளை பணி நீக்கம் செய்தது சரியே: ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

சென்னை : “மனைவி உயிருடன் இருக்கும் போது, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கான்ஸ்டபிளை பணி நீக்கம் செய்தது செல்லும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் எழ முடியாத அளவு தி.மு.க.,விற்கு அடி :ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

சென்னை : “”அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நடைபெறும் யுத்தம், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம். இந்த முறை நம்முடைய தாக்குதல் வலுவாக இருக்க வேண்டும்.