மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ. 17,000 ஆக அதிகரிப்பு
ஈரோடு : மஞ்சள் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. செவ்வாய் கிழமையன்று ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை குவிண்டால் ஒன்று ரூ. 17, 029 ஆக வியாபாரமானது.
கடல்சார் பொறியியலில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள்
கடந்த பல வருடங்களாகவே, கடல்சார் பொறியியல்(மெரைன் இன்ஜினீயரிங்) படிப்பில் மாணவர்களின் ஆர்வம் பெருமளவில் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே.
பாகிஸ்தானை அடித்து நொறுக்குவோம்: அமெரிக்காவிடம் சொன்ன மொரார்ஜி
வாஷிங்டன் : “பாகிஸ்தான் இந்தியா மீது அணுகுண்டு சோதனை நடத்துமானால், இந்தியா அந்நாட்டை அடித்து நொறுக்க வேண்டி வரும்’ என்று அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக, அமெரிக்காவின் பழைய ஆவணம் ஒன்று கூறியுள்ளது.
குறுகிய கண்ணோட்டத்தால் இரு மாநில ஒற்றுமையை சீர்குலைத்து விடாதீர்கள்-கேரளாவுக்கு ஜெ. அறிவுரை
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் குறுகிய கண்ணோட்டத்தில் செயல்பட்டு இரு மாநில மக்களுக்கும் இடையே நிலவி வரும் ஒற்றுமையை சிதைத்து விடக் கூடாது என்று கேரள அரசுக்கும், கேரள மக்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுரை கூறியுள்ளார்.
ஈழ விடுதலைக்காக எவ்வளவோ தூரம் போராடியவர் அவ்வளவு சீக்கிரம் போகமாட்டார் – சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப்புலிகள் இயக்க தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மகிந்திரா சத்யம் – டெக் மகிந்திரா இணைப்புக்கு கடும் எதிர்ப்பு!
ஹைதராபாத்: மகிந்திரா சத்யம் நிறுவனத்தை டெக் மகிந்திராவுடன் இணைக்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் சத்யம் பங்குதாரர்கள்.
பிராட்மேனை வென்றார் சச்சின்! *சிறந்த வீரருக்கான கருத்து கணிப்பில்..
மெல்போர்ன்: கிரிக்கெட் உலகின் சிறந்த வீரராக “சாதனை நாயகன்’ சச்சின் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நடந்த கருத்துக் கணிப்பில் இவர், ஜாம்பவான் பிராட்மேனை முந்தினார். சச்சின் 67 சதவீத ஓட்டுகளை பெற்றார். பிராட்மேனுக்கு 33 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு
சென்னை : இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ., நடத்திய ரெய்டில், 74 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கான ஆய்வறிக்கைகள் கைப்பற்றப்பட்டன.
அறிவியல் படிப்புகளுக்கான உதவித் தொகைகள்
கே.வி.பி.ஒய். என்று சுருக்கமாக அழைக்கப்படும் “கிஷோர் வைக்யானிக் ப்ரோட்சஹான் யோஜனா” உதவித்தொகை வருடாவருடம் அறிவியல் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
காவ்ரி’ ஏவுகணை பாக்.,சோதனை
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட “காவ்ரி ஹாட்எப்-5′ ஏவுகணை, 1,300 கி.மீ., தூரம் பாய்ந்து சென்று, இலக்கை தாக்கும் ஆற்றல் உடையது.