தெ. ஆப்பிரிக்காவில் சச்சின் புதிய வரலாறு-50வது டெஸ்ட் சதம் போட்டார்

செஞ்சுரியன்: இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் நேற்று புதிய வரலாறு படைத்தார். செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் மிக அருமையாக ஆடி தனது 50வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார்.

அகில இந்தியப் பொறியியல் நுழைவுத்தேர்வு ஏ.ஐ.இ.இ.இ

posted in: கல்வி | 0

நாடு தழுவிய பொறியியல் படிப்பு நிறுவனங்களின் தரத்தில் ஐ.ஐ.டி., களுக்கு அடுத்து வருபவை தேசிய தொழில் நுட்பக் கல்லூரிகள் (Nஐகூண்) பழையன 20ம், புதியன 10ம் ஆக மொத்தம் 30 என்.ஐ.டி.,க்கள் உள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிளிங் பிளாண்ட்டை அமைக்கிறது அ‌சோக் லேலண்ட்

துபாய் : இந்தியாவின் முன்னணி கனரக வாகனங்களான பஸ் மற்றும் டிரக் தயாரிப்பு நிறவனமான இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்சில் வாகன பாகங்கள் அசெம்பிளிங் பிளாண்ட்டை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

உங்களது தூதர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே நாங்களும் செய்கிறோம்-அமெரிக்கா

posted in: உலகம் | 0

வாஷிங்ட்ன்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய தூதர்கள் என்ன செய்கிறார்களோ, அதையேதான் எங்களது தூதர்களும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் செய்கிறார்கள் என்று விக்கிலீக்ஸ் விவகாரம் குறித்து அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் ஒப்பந்தப் பணி ஊழல் : வெளிநாட்டு நிறுவனங்கள் வழக்கு?

posted in: உலகம் | 0

லண்டன் : காமன்வெல்த் போட்டி துவக்க மற்றும் நிறைவு விழாக்களில், ஒப்பந்தப் பணிகள் மேற்கொண்ட பல நிறுவனங்கள், போட்டி அமைப்பாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக வழக்குகள் தொடுக்கத் திட்டமிட்டுள்ளன.

பாமக 50 தொகுதிகளில் ஜெயித்தே தீர வேண்டும்!-ராமதாஸ்

posted in: அரசியல் | 0

வந்தவாசி: கூட்டணியில் இருந்தாலும் சரி, தனியாக நின்றாலும் சரி வரும் தேர்தலில் பாமக எப்படியாவது 50 தொகுதியில் ஜெயித்தாக வேண்டும், என்றார் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்.

பிரச்சனைகளை ஊத்தி மூடுவது கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது-சீமான்

posted in: மற்றவை | 0

சென்னை: மக்கள் விரோத மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் அங்கு ஆதரித்து விட்டு இங்கு அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல எதிர்ப்புத் தெரிவிப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடுவதும் கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது என்றும்,

தயாளு அம்மாளுக்கு தயாநிதி ரூ.600 கோடி தந்தாரா?: சோ நிரூபிக்கத் தயாரா?-கருணாநிதி சவால்

posted in: அரசியல் | 0

சென்னை: “அமைச்சர் பதவிக்காக தயாளு அம்மாளுக்கு, தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்ததாகச் சொல்வதை நிரூபிக்கத் தயாரா” என்று பத்திரிகையாளர் சோவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பெரும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.