கோபாலபுரம் வீடு தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை : முதல்வர் கருணாநிதி
சென்னை : “கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கவில்லை’ என, முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை அறிவித்துள்ளார்.
பருத்தி நூல் ஏற்றுமதிக்கு வரிவிதிக்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
290 கி.மீ. தூரம் சென்று தாக்கும் “பிரமோஸ்” ஏவுகணை சோதனை வெற்றி: ஒலியை மிஞ்சும் வேகத்தில் பாய்ந்து சாதனை
இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரமோஸ் எனும் அதி நவீன ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை முதன் முதலாக கடந்த 2001-ம் ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது.
போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்
வாஷிங்டன் : அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், கடைசியாக அம்பலமாக்கியுள்ளது இலங்கை போர்குற்றம் பற்றியது.
தகுதியுள்ள இளைஞர்கள் இல்லை : தனியார் நிறுவனங்கள் கவலை
திருவாரூர் : “தமிழகத்தில் படித்து வேலைக்கு பதிவு செய்த நிலையில், 65 லட்சம் பேர் இருந்தும், தகுதியுள்ள இளைஞர்கள் கிடைக்கவில்லை’ என, தனியார் நிறுவன அதிகாரிகள், அரசிடம் தெரிவித்தனர் என, திருவாரூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் இயக்குனர் சந்தோஷ் கே மிஸ்ரா கூறினார்.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ல் துவக்கம்
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 2ம் தேதி துவங்குகிறன. பள்ளிகளில் தற்போது, அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன.
விசாரணையை தாமஸ் கண்காணிப்பது சரிப்படுமா? அரசுக்கு நெருக்கடி
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு குறித்து பெரியளவில் கேள்விகளை எழுப்பும் சுப்ரீம் கோர்ட், தொலைத்தொடர்பு துறை செயலராக இருந்து, தற்போது ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவி வகிக்கும் தாமஸ் எப்படி விசாரணைகளை கண்காணிப்பார் என்று கேட்டு, அரசுக்கு இக்கட்டை ஏற்படுத்தியது.
எஸ்டிடிக்கு ‘கதம் கதம்’ : அசத்தியது பிஎஸ்என்எல்
புதுடில்லி: அனைத்து மாநிலங்களுக்குகிடையேயான எஸ்டிடி அழைப்பு கட்டணத்தை பிஎஸ்.என்.எல்., நிறுவனம் குறைத்துள்ளது.இந்த கட்டண குறைப்பு தரைவழி தொலைபேசிக்கு மட்டுமே பொருந்தும்.
பிரிட்டனில் கைது செய்யப்படாதிருக்க உதவுங்கள்: மகாராணிக்கு மஹிந்தர் இரகசிய கடிதம்
தான் பிரிட்டனில் கைது செய்யப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சும் வகையில் இங்கிலாந்தின் அரசி எலிசபெத் மகாராணியாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசியக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து உறுதி செய்யப்படுகின்றது.
தமிழகத்தில் ஒரே நாளில் சட்டசபை தேர்தல் நடத்த அனைத்து கட்சிகள் கோரிக்கை
சென்னை : தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென, தேர்தல் கமிஷன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின.