விரைகிறது அமெரிக்க போர்க்கப்பல் : பதிலடிக்கு தென்கொரியா தயார்
சியோல் : தென்கொரியத் தீவின் மீதான வடகொரியாவின் திடீர் தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் நிலவி வரும் சூழலில், தென்கொரியாவுடன் ராணுவ கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
பெற்றோர் உஷார் : 15 நாளில் 11 மாணவ, மாணவியர் மீட்பு
பள்ளி நேரத்தில் சீருடையுடன் பொது இடங்களில் சுற்றித்திரியும் மாணவ, மாணவியரை பிடித்து, பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கோவை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பட்டதாரிகளை மட்டுமே உருவாக்குகிறோம்; விஞ்ஞானிகளை அல்ல
இந்தியா கல்வி முறையால், அறிவியல் பட்டதாரிகளை மட்டுமே உருவாக்க முடிகிறது. விஞ்ஞானிகளை அல்ல” என்று முதுபெரும் கல்வியாளர் பி.எஸ். மணிசுந்தரம் (83) கல்விமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.
அபுதாபியில் 24 மணி நேர இந்திய தொழிலாளர்கள் உதவி மையம் திறப்பு
அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு 24 மணி நேர உதவி மையத்தினை இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க., உறவு குறித்து விஜயகாந்த் ஆலோசனை
சென்னை : அ.தி.மு.க., ஆதரவு நிலை குறித்து கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.
18 மாத்தில் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா
மும்பை: இந்திய ஆட்டோ ஜாம்பவானான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா (எம் அன்ட் எம்) இன்னும் 18 மாதத்தில் 7 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
தாமசை ஆணையராக நியமித்தது சரியா? அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அடுத்த நெருக்கடி
புதுடில்லி : மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, நேற்று மீண்டும் ஒரு இக்கட்டான நிலைமை உருவானது.
ஐ.நா.,வில் இடம் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
வாஷிங்டன் : “உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாவதற்கு, சட்டத்தில் தேவையான திருத்தங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும்’ என்ற தீர்மானம், அமெரிக்க பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் நிதித் துறை
ஒரு காலத்தில் நிதித்துறை பணிகள், அரசால் நடத்தப்படும் வங்கிகள், எல்.ஐ.சி., தணிக்கைத்துறை போன்ற சில குறிப்பிட்ட பிரிவுகளில் மட்டுமே முடக்கப்பட்டிருந்தன.
இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உருவெடுத்தது யுஏஇ
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2010ம் ஆண்டின் முதல் பாதி ஆண்டின் வர்த்தகப் பரிவர்த்தனை விவரங்களின்படி இது தெரிய வந்துள்ளது.