பெற்ற பிள்ளையை கழுத்தை நெரிப்பார்களா ? இலவச மின்சாரம் ரத்தாகாது : கருணாநிதி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார்.
கூகுள் Vs பேஸ்புக்… தொடங்கியது புதிய யுத்தம்
கலிபோர்னியா: இணையதள உலகின் ஜாம்பவானான கூகுளுக்கும் சமூக இணையதளமான பேஸ்புக்குக்கும் புதிய யுத்தம் தொடங்கியுள்ளது.
நாளை தீபாவளி : கங்கா ஸ்நானம் செய்வது எப்படி
நாளை தீபாவளி திருநாள். பாதாள லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட வேதங்களை மீட்க பகவான் விஷ்ணு பாதாளம் நோக்கிச் சென்றார்.
தி.மு.க.,வில் சதி: அமைச்சர் “திடுக்’ தகவல்
சேலம் : “”நான் தி.மு.க.,வில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், என்னுடைய புகழை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்,” என, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.
பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு அதிகரிப்பு
மும்பை : சென்ற அக்டோபர் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு 642 கோடி டாலராக (ரூ.28,890 கோடி) உயர்ந்துள்ளது.
ஐ.நா.,வில் இந்தியாவுக்கு இடம் : ஆதரிக்க அதிபர் ஒபாமா தயக்கம்
வாஷிங்டன் : ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது சிரமம் என, ஒபாமா தெரிவித்துள்ளார்.
மனிதாபிமானம் அழிந்து வருகிறது: வைகோ கவலை
தூத்துக்குடி : “”நாட்டில் மனிதாபிமானம் அடியோடு அழிந்து வருவதாக”, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, கவலை தெரிவித்தார்.
அந்தமான் அருகே புதிய புயல் சின்னம்-தமிழகத்தில் மழை பெய்யலாம்
சென்னை: வங்கக் கடலில் அந்தமானுக்கும், தாய்லாந்துக்கும் இடையே புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு இதனால் ஆபத்து இல்லை.
79 ம் ஆண்டு பிரிவு’ சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதல் எஸ்.பி.,யாக பதவி உயர்வுக்கு தடை
சென்னை : நேரடியாக தேர்வு செய்யப்பட்ட, “79ம் ஆண்டு பிரிவு’ சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதல் எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஆங்கில அறிவை மேம்படுத்த திட்டம்
சென்னை: பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பாடத்திட்டம், அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.