வீட்டுக் கடன்களுக்கு கடும் வட்டி உயர்வு: ஐடிபிஐ அறிவிப்பு
புதுடில்லி: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான ஐடிபிஐ 0.5 சதவீதம் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி வங்கி வட்டி வீதங்களை உயர்த்தி சில மணி நேரங்களில் இந்த வட்டி வீத உயர்வை ஐடிபிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு ஐ.நா., கவுன்சிலில்இடம்: ஒபாமாவிடம் கோரிக்கை
வாஷிங்டன்:”ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதிப்படுத்த வேண்டும்.
கம்ப்யூட்டரை விஞ்சியது தேனீயின் மூளை
லண்டன் : சிக்கலான கணிதத்திற்கு, கம்ப்யூட்டரை விட தேனீக்கள் தீர்வளித்துள்ளதாக, பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.பிரிட்டனை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் தேனீக்கள் போக்குவரத்து குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
டீசலுக்கு இரட்டை விலை?மந்திரி தியோரா தகவல்
புதுடில்லி:டீசல் விலை நிர்ணயத்தில் இரண்டு விதமான கொள்கைகள் இல்லை என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.டில்லியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த, “பெட்ரோடெக் – 2010′ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
கோர்ட் உத்தரவுகளை செயல்படுத்தவில்லை போலீஸ் அதிகாரிகளுக்கு ஜாமீனில்லா வாரன்ட்
திருவனந்தபுரம் : கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தாமல் அலட்சியமாக இருந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் உட்பட மூன்று அதிகாரிகளுக்கு, ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருந்து உற்பத்தி துறையில் அன்னிய முதலீட்டை கட்டுப்படுத்த வேண்டும்: குலாம் நபி ஆசாத்
புது தில்லி, நவ. 1: மருந்து உற்பத்தி துறையில் அன்னிய முதலீட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.
அடிப்படை கணிதம் கூட தெரியாத பொறியியல் மாணவர்கள்!
சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அடிப்படை கணிதத் தேர்வில், பெரும்பாலான மாணவர்கள் அடிப்படை விஷயங்களில் கூட பின்தங்கியிருப்பது தெரிந்துள்ளது.
தீபாவளி சலுகைகளில் அசத்துகிறது ஏர்டெல்
கொச்சி : வண்ணமயமான தீபாவளி திருநாளையொட்டி, நிறுவனத்திற்கு நிறுவனம் சலுகைகளை அளித்துவரும் வேளையில், இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல்லும் அட்டகாசமான சலுகைகளை அறிவித்து அசத்தியுள்ளது.
தே.மு.தி.க., சாயப்போவது எந்த பக்கம்?
தமிழக அரசியலில், தொழில் நகரமான திருப்பூருக்கு எப்போதும் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் அதிகளவில் வசிக்கும் பகுதியாக திருப்பூர் உள்ளதால், தேர்தல் நேரங்களில் திருப்பூரின் வெற்றியை தட்டிப் பறிப்பதில், அரசியல் கட்சிகளுக்குள் ஒரு யுத்தமே நடப்பது வாடிக்கை.
கோவை துணிக்கடை அதிபர் மகன் உடல் பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் மீட்பு
பொள்ளாச்சி : கோவையில் கடத்தப்பட்ட துணிக்கடை அதிபர் மகனின் சடலம், பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.