கண் சிகிச்சை மருந்துகளை அறிமுகப்படுத்துகிறது பயோகான் நிறுவனம்
பெங்களூரு : கண் சிகிச்சை மருந்துகள் , குளுகோமா தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்த தங்கள் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக, பயோகான் லிமிடெட் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஐ .நா., அலுவலகம் மூடல் ; அதிகாரிகள் திரும்ப அழைப்பு : பான் கி மூன் எரிச்சல்
கொழும்பு : புலிகளை கொல்வதில் இலங்கை போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்பதை முதலில் உலக அளவில் தெரியப்படுத்தியது ஐ.நா., அதிகாரிகள் தான்.
தந்தை நினைவாக யாத்திரை : ஜெகன்மோகன் பிடிவாதம்
ஸ்ரீகாகுளம் : ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ஜெகன் மோகன், கட்சி மேலிடத்தின் உத்தரவை மீறி, ஆறுதல் யாத்திரையை நேற்று துவக்கினார்.
மாவோயிஸ்டுகள் பந்த் அழைப்பு:பாதுகாப்பு ஏற்படுத்த கோரிக்கை
புதுடில்லி:நக்சல்கள் அழைப்பு விடுத்துள்ள, “பந்த்’தின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடக்காதபடி, பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தும்படி மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமுள்ள மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சீன தொழிற்சாலையில் காந்தி வழியில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்
பீஜிங் :சீனாவில் உள்ள பிரபல தொழிற்சாலையில் மகாத்மாவின் அகிம்சை வழியில், தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
மிகப்பெரிய சோலார் போட்டோவோல்டாயிக் பிளாண்டை அமைக்கிறது டாடா
ஆமதாபாத் : இந்தியாவின் மிகப்பெரிய சோலார் போட்டோவோல்டாயிக் பிளாண்டை, குஜராத் மாநிலம் மிதாப்பூரில் அமைக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
மந்திரிகள், நீக்கம், மாற்றம் குறித்து சோனியா, மன்மோகன் சிங் ஆலோசனை
தனது பணிச்சுமையை குறைக்கும்படி அமைச்சர் சரத் பவார் கூறியதை அடுத்து, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
பாரத் பந்த்’ தீவிரத்தால் ரூ.10,000 கோடி உற்பத்தி இழப்பு
புதுடில்லி : “பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய, “பாரத் பந்த்’தால், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என, “அசோசெம்’ என்ற வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் வழி பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை
சென்னை: தமிழ் வழியில் பொறியியல் படிக்க ஜூலை 5ம் தேதி வரை ஒன்பது பேர் சேர்ந்துள்ளனர்.
தென் ஆப்ரிக்காவிற்கு பிகோ கார் ஏற்றுமதியை துவக்கியது போர்டு இந்தியா
சென்னை : பிகோ காரை தயாரித்து உலக மக்களை தன் வசம் ஈர்த்துள்ள போர்டு இந்தியா நிறுவனம், தென் ஆப்ரிக்காவிற்கு பிகோ கார் ஏற்றுமதியை துவக்கியது.