விண்வெளிக் கொள்கை: இந்தியாவுக்கு முக்கியத்துவம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய விண்வெளிக் கொள்கையை அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ளார்.விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னோடியாக உள்ள அமெரிக்கா நேற்று முன்தினம் புதிய விண்வெளிக் கொள்கையை வெளியிட்டது.

ஒரு கல்லூரியில் அட்மிஷன் ரத்து; 2 கல்லூரிகளில் சீட்கள் குறைப்பு

posted in: கல்வி | 0

சென்னை : அடிப்படை வசதிகள் இல்லாததால், ஒரு தனியார்பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்பட்ட இணைப்பை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட மாட்டாது: மன்மோகன்சிங்

posted in: அரசியல் | 0

பிரதமர் மன்மோன்சிங் ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றிருந்தார். டொரன்டோ நகரில் இருந்து டெல்லிக்கு இன்று திரும்பிய அவர் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடுத்த குழந்தைகள்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : குழந்தைகளை யார் பராமரிப்பது என்று வழக்குத் தொடுத்துள்ள பெற்றோருக்கு எதிராக, அந்தக் குழந்தைகளே சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ள விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங் இன்று துவங்கியது

posted in: கல்வி | 0

சென்னை : அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங் இன்று துவங்கியது.

அரசு பஸ்களில் கட்டணம் பலவிதம் :வண்ணங்களில் மாற்றம்:பயணிகள்வாட்டம்

posted in: மற்றவை | 0

ஒரே தூரத்திற்கு செல்ல தமிழகத்தில் சாதாரண கட்டண பஸ்கள், எல்.எஸ்.எஸ்., பஸ்கள், டீலக்ஸ் பஸ்கள், பாயின்ட் டூ பாயின்ட், எக்ஸ்பிரஸ் மற்றும் தாழ்தள சொகுசு பஸ்கள் என பலவிதமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இனி அதிக வெளிநாட்டு மக்கள் வேண்டாம்: ஆஸ்திரேலிய பிரதமர் கண்டிப்பு

posted in: உலகம் | 0

மெல்போர்ன்:தொழில் திறன் வாய்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற தடையில்லை, என அந்நாட்டின் புதிய பிரதமர் ஜூலியா கிலார்டு தெரிவித்துள்ளார்.

டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்: கருணாநிதி பேட்டி

posted in: அரசியல் | 0

கோவை : பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கோவையில் ஜூன் 23ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றது.

செம்மொழி மாநாடு நாளை நிறைவு பெற்றாலும் அரங்குகளை காண ஜூலை 4 வரை அனுமதி

posted in: மற்றவை | 0

கோவை : செம்மொழி மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் ஜூலை 4 வரை காண வசதி செய்யப்பட்டுள்ளது.