ம.தி.மு.க., – கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஜெயலலிதா சமரசம் :வைகோ, தா.பாண்டியனுக்கு வாய்ப்பு இல்லை
ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,மட்டும் போட்டி : சென்னை :நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: நெல்லை மாணவி முதலிடம்; 2 வதும். 3 வதும் மாணவிகளே சாதனை
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் படிப்பு சென்னையில்
உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் படிப்பு சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2003ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உருவானது.
600 பேருக்கு ஆயுள் பெற்றுத் தந்த உஜ்வால் நிகாம் : இவர், இப்படி.
மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஆஜராகி, அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை பெற்றுக் கொடுத்ததன் மூலம், நாட்டு மக்களிடையே பிரபலமானவர் தான், உஜ்வால் நிகாம்.
ஓமனில் இருந்து 21 ஆயிரம் பேர் இந்தியா திரும்ப ஏற்பாடு தீவிரம்
துபாய் : ஓமன் நாட்டில் விசா காலம் முடிந்து தங்கியிருப்பவர்களின் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. ஓமன் நாட்டில் வேலை செய்வதற்காக இந்தியர்கள் பலர் கள்ளத்தனமாக அந்நாட்டில் குடியேறியுள்ளனர்.
விசாரணையை சந்திக்க தயார்: ராஜா
ஐதராபாத்: “”2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மோசடி நடந்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து, எவ்விதமான விசாரணை நடத்தப்பட்டாலும், அதை எதிர்கொள்ளத் தயார்,” என, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ 18000 கோடி லாபம்
மும்பை: அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்ட சமரசத்தால் பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் விலை பெரிதும் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ரூ 18000 கோடி லாபம் கிடைத்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை: 16 வயது பள்ளி மாணவன்
உலகின் மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை படைத்துள்ளான். சாதனைபடைத்த அந்த சிறுவனின் பெயர் அர்ஜூன் வாஜ்பாய்.
பெட்ரோல் விலை உயர்வு: சென்னையில் எம்பி்க்கள்-அதிகாரிகள் இன்று ஆலோசனை
சென்னை: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் எம்பிக்கள் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
இலங்கை தமிழர்களில் மூன்று பிரிவு : அமைச்சர் கருணா தகவல்
கொழும்பு : “நாடு கடந்த அரசை ஏற்படுத்துவது தொடர்பாக வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர்களிடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.