சோனியாவை எதிர்த்து பேசாதீர்கள் : காங்கிரசாருக்கு ரோசய்யா கட்டளை
ஐதராபாத் : காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என, ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
அம்பானி சகோதரர்கள் சமரசத்தால் பங்குச் சந்தையில் ஏற்றம்
மும்பை : வாரத்தின் இறுதி நாளான நேற்று, அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்டுள்ள சமரசப் போக்கு மற்றும் புதிய ஒப்பந்தம் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
அள்ளி கொடுத்தாலும் சாதிக்க தவறும் அரசு பள்ளிகள் : தனியார் பள்ளிகள் அசத்தல்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சுளையாக மாதந்தோறும் 20 ஆயிரம், 30 ஆயிரம், 35 ஆயிரம் ரூபாய் என சம்பளத்தை அள்ளி, அள்ளி கொடுத்தாலும், கற்பித்தலில் முழுமையான ஈடுபாட்டுடன் ஈடுபடுவதில்லை என்பது, சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.
கல்வி நிறுவனங்களை தொடங்க சிறுபான்மையினருக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்
புது தில்லி, மே 21: கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு சிறுபான்மையினருக்கு அடிப்படை உரிமை உண்டு; அவ்வாறு தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு காரணமின்றி கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் விலை ‘கிடுகிடு’: பருப்பு விலை குறையுது
சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருளில் பருப்பு வகைகளின் விலைகள் படிப்படியாக குறைந்தாலும், எண்ணெய் வகைகளின் விலை, ‘கிடுகிடு’வென உயர்ந்து வருவது, மக்களை கவலையடைய வைத்துள் ளது.
ஏர் இந்தியா விமானம் தீ பிடித்து எரிந்தது; 160 பேர் பலி; துபாயில் இருந்து வந்தபோது பயங்கர
மங்களூரூ: துபாயிலிருந்து மங்களூரூ வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கும்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது.
இந்திய பெண் நிக்கி ஹலே கரோலினா கவர்னராக வாய்ப்பு
வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னர் வேட்பாளராக அமெரிக்க இந்தியப் பெண்ணான நிக்கி ஹலேவை ஆதரிப்பதாக, குடியரசுக் கட்சிப் பிரமுகர்கள் இருவர் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு படையை ஈடுபடுத்தும் போது அதிக பொறுப்பு தேவை: சிதம்பரம்
புதுடில்லி : “வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படையை ஈடுபடுத்தும் போது, பொறுப்புடன் செயல் பட வேண்டும்’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
கருங்கூந்தல் அழகி “லைலா’ புயலுக்கு பெயர் வைப்பது யார்?
புதுடில்லி : தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு, “லைலா’ என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்த சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் மாற்றப்படும் : புதிய துணைவேந்தர்
கோவை : “”அரசு வழிகாட்டுதல்படி அண்ணா பல்கலைக்கழகம், கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திற்கு விரைவில் மாற்றப்படும்.