இன்னும் 40 ஆண்டுகளில் சீனாவுக்கு புது பிரச்னை

posted in: உலகம் | 0

பீஜிங்:”சீனாவில் வரும் 2050ம் ஆண்டில், 35 கோடி ஓய்வூதியதாரர்கள் இருப்பர். அதாவது நான்கு பேரில் ஒருவர், 65 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார்’ என, ஆய்வு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தாகூர் ஓவியங்களுக்கு உரிமை உண்டா: பிரதமர் பதில்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”ரவீந்திரநாத் தாகூரின் ஓவியங்கள் லண்டனில் ஏலம் விடப்படுவது தொடர்பான விவகாரத்தை அரசு விசாரிக்கும். இருந்தாலும், அந்த ஓவியங்களுக்கு சட்டப்படி அரசு உரிமை கோர முடியாது’ என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஒரே நாளில் 50 ஆயிரம் பயணிகள் : ஏர்-இந்தியா நிறுவனம் சாதனை

சென்னை: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு, 16ம் தேதியன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், ஏர்-இந்தியா நிறுவன விமானங்களில் பயணம் செய்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

நண்பனை காப்பாற்றிய சச்சின் : ‘ஆபரேஷன்’ செலவை ஏற்றார்

posted in: மற்றவை | 0

ஆமதாபாத் : கிரிக்கெட் அரங்கில் சாதனை நாயகனான சச்சின், சேவைப் பணிகளிலும் அசத்துகிறார். விபத்தில் படுகாயமடைந்த தனது நண்பனின் ‘ஆபரேஷன்’ செலவை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம்- சிங்கள தளபதி

posted in: உலகம் | 0

லண்டன்: எங்களால் பிடிக்கப்பட்ட, எங்களிடம் வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்த அனைத்துத் தமிழர்களையும் சித்திரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தோம் என ஈழப் போரின் கடைசிக் கட்டத்தின்போது களத்தில் இருந்த ராணுவ தளபதி ஒருவரும், ஒரு ராணுவ வீரரும் சானல் 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.

சிறை கைதிகளுக்கு கால்சென்டர் வேலை

posted in: மற்றவை | 0

ஐதராபாத்: ஆந்திர சிறை கைதிகளுக்கு வங்கி தொடர்பான கால்சென்டர் வேலை கொடுக்கப்பட உள்ளது. ஐதராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.

நெல்லையில் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் : ஜூலையில் கனிமொழி நடத்துகிறார்

posted in: அரசியல் | 0

திருநெல்வேலி : நெல்லையில் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த, கனிமொழி எம்.பி.,முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

பெட்ரோல், டீசல் விலை இனி எந்தநேரமும் உயரும்

புதுடில்லி : இதுவரை பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயத்தை மத்திய அரசு முடிவு செய்து வந்த வழக்கத்தை, இனி அக்கம்பெனிகள் முடிவு செய்யும்.

இன்ஜினியரிங் கல்லூரியில் சேர தகுதி மதிப்பெண் 5 சதவீதம் குறைப்பு

posted in: கல்வி | 0

சென்னை : பொறியியல் படிப்பில் சேர பொதுப்பிரிவினர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு புது சலுகையை அறிவித்துள்ளது. குறைந்த பட்ச தகுதிமதிப்பெண் இந்த பிரிவினருக்கு 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அரசுவேலை பெற்றோர் பதிவு தொடர்வதால் குழப்பம் மற்றவர் வாய்ப்பு பறிபோகிறது

posted in: மற்றவை | 0

மதுரை:அரசு பணி கிடைத்த பின்பும், வேலை வாய்ப்பு பதிவை ரத்து செய்யாததால், காத்திருப்போர் பலருடைய வாய்ப்பு பறிபோகிறது.