கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை?
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடிகளை குவிக்கின்றனர். இதனால் தான் உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் நாட்டுக்காக விளையாடுவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.
லிபியாவில் பயங்கர விமான விபத்து-105 பேர் பலி
திரிபோலி: லிபியா நாட்டில் திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 105 பேரும் பலியாயினர்.
ரிசர்வ் வங்கி தமிழகத்தில் 8 கிராமங்களை தத்தெடுத்தது
நாகப்பட்டினம்: தமிழகத்தில் பின் தங்கிய 8 கிராமங்களை ரிசர்வ் வங்கி தத்தெடுத்துள்ளது.
பாகன்களுடன் மொபைல்போனில் பேசும் யானைகள்
கோல்கட்டா:ஜப்பான் உயிரியியல் பூங்காவில் உள்ள, இரண்டு இந்திய யானைகள் மொபைல்போனில் பாகன்கள் கட்டளை படி நடந்துகொள்ளும் அதிசய சம்பவம் நடந்து வருகிறது.
ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு வாரியம் எச்சரிக்கை
சிவகங்கை:பட்டதாரி ஆசிரியர் பணிக்கானசான்றிதழ் சரிபார்ப்பில், போலி சான்றுகள் வர வாய்ப்பு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.
அரசியலில் மோசமான விமர்சனங்கள் கூடாது: முதல்வர் கருணாநிதி
சென்னை, மே 11: அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மோசமான விமர்சனங்கள் கூடாது என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
தமிழர்களின் உரிமை மேலும் பறிபோகிறது: ராஜபட்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை
கொழும்பு, மே 11: இலங்கையில் தமிழர்களை இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை அதிபர் மகிந்த ராஜபட்ச தொடங்கியிருக்கிறார் என்றும் இந்த முயற்சியின் தொடர்ச்சியாக செய்யப்படும் திருத்தங்கள் தங்களுக்கு ஏற்புடையவை அல்ல என்றும் தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ.) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஆந்திர எல்லையில் சுரங்கப்பணி ரெட்டி சகோதரர்களுக்கு அனுமதி
புதுடில்லி : கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், ஆந்திர எல்லையில் சுரங்கப் பணியை தொடர்ந்து நடத்த, சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது.
பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி
தூத்துக்குடி: நாடு முழுவதும் லஞ்சப்பணம் விவகாரம் மூட்டைப்பூச்சிபோல பெருகி வருகிறது. லஞ்சப்பணத்துடன் போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மாத்திரையை விழுங்குவது போல் ரூ.
கிரீஸ் பொருளாதார நெருக்கடி இந்தியாவை ஒரு வகையிலும் பாதிக்காது- நிதித்துறை செயலாளர்
டெல்லி: கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இந்தியா வுக்கு எந்தவகையிலும் பாதிப்பில்லை. இந்தியாவின் பொருளாதாரம் மிக மிக பத்திரமாக உள்ளதாக மத்திய நிதித்துறை செயலாளர் அசோக் சாவ்லா கூறியுள்ளார்.