உயர் அதிகாரிகள் சிக்குகின்றனர்?மோசடி மருந்து விவகாரம்

posted in: மற்றவை | 0

காலாவதி மருந்து விவகாரத்தில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டு நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளாப்பி டிஸ்க்’ தயாரிப்பு நிறுத்தம்: சோனி நிறுவனம் அறிவிப்பு

லண்டன்: தகவல்களை சேமிக்கும் கருவிகளுள் புகழ்பெற்ற ‘பிளாப்பி டிஸ்க்’ தயாரிப்பு, அடுத்த ஆண்டில் நிறுத்தப்படுவதாக, சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

டில்லி தமிழர்கள் வீடுகள் இடிப்பு : முதல்வர் தலையிட கோரிக்கை

posted in: அரசியல் | 0

டில்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்த வீடுகள் மற்றும் உடைமைகள் இடிக்கப்பட்டுள்ள பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

மாநகராட்சி பள்ளிகளில் காலியிடம்: விரைவில் நிரப்ப அமைச்சர் உறுதி

posted in: கல்வி | 0

சென்னை:’மதுரை மாநகராட்சி பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும்’ என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

பூமிக்கடியிலிருந்து சாம்பல், மண் துகள்களுடன் வெளியேறியது வெப்ப வாயு

posted in: மற்றவை | 0

பூமிக்கடியில் இருந்து சாம்பல், மண் துகள்களுடன் வெப்ப வாயு வெளியேறியது. பூகம்பம் ஏற்படும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் சித்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லீவு போட்டு விட்டு ‘டூர்’ போங்கள் : போலீசாருக்கு கமிஷனர் அறிவுரை

posted in: மற்றவை | 0

சென்னை : ”பதினைந்து நாட்கள் விடுப்பு எடுத்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளியூர்களுக்கு சென்று வாருங்கள். உடல் ஆரோக்கியத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்,” என, போலீசாருக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அறிவுரை வழங்கினார்.

கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு ரூ. 32 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

தூத்துக்குடி:தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு 32 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க விரைவு கோர்ட் உத்தரவிட்டது.தூத்துக்குடி கிரகோப் தெருவைச் சேர்ந்தவர் அன்டோவிக்டோரியா.

கொல்லப்பட்டதாக கருதப்பட்ட தலிபான் தலைவர் வீடியோ பேட்டி

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருதப்படும் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கி முல்லா மெஹ்சூத், அமெரிக்காவை பழிவாங்கப்போவதாக பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வருமா : முதல்வர் கருணாநிதி பேட்டி

posted in: அரசியல் | 0

தமிழகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடத்தப்படுவற்கான சூழ்நிலை ஏதும் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்.