நன்றிகெட்ட ‘உத்தம குணவதி’ தான் ஜெயலலிதா: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோதே அவரை விலக்கிவிட்டு, முதல்வர் [^] பதவியை தனக்கு வழங்குமாறு கேட்ட ‘உத்தம குணவதி’ தான் ஜெயலலிதா [^]. அவர் காட்டிய ‘பதி பக்தி’ இதுதான் என்று முதல்வர் கருணாநிதி [^] கூறினார்.

நெட்வொர்க் மூலமாக வரும் அபாயங்கள்: எதிர்த்து பணியாற்ற அழைப்பு

posted in: மற்றவை | 0

புதுடில்லி : ”கம்ப்யூட்டர் நெட்வொர்க் மூலமாக, ராணுவ ரகசியங்கள் திருடப்படுவதை தடுக்க முப்படையினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்,” என ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கேட்டுக் கொண்டுள்ளார்.

சி.பி.எஸ்.இ., முறைக்கு மாற விரும்பினால்அனுமதியை வாரி வழங்கிவிட மாட்டோம்:கல்வித்துறை அமைச்சர் ஆவேசம்

posted in: கல்வி | 0

சென்னை:”சி.பி.எஸ்.இ., முறைக்கு மாற விரும்பும் பள்ளிகளுக்கு எல்லாம் அனுமதியை வாரி வழங்கிவிட மாட்டோம்,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

மீண்டும் மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை:”இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதால், 23 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

1600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமஸ்

புதுடில்லி: ஓரியண்டல் பேங்க் ஆப் காமஸ் சுமார் 1600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அதுவும் நடப்பு நிதியாண்டிலேயே(2010-11) இந்த வேலைவாய்ப்பு வழங்கப் பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் தாயார் சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்

posted in: உலகம் | 0

இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, புலிகளின் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சாவடைந்த நிலையில், மலேசியாவிற்கு சென்றிருந்த விடுதலைப் புலிகளின் தலைவரின் தாயார் பார்வதி அம்மையார், சிகிச்சைக்காக இந்தியா சென்றபோது சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது யார்? ஆய்வில் தகவல்

posted in: கல்வி | 0

இன்றைய மாணவர்கள் 10ம் வகுப்பிலேயே தங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் துவங்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டிற்குள் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை கொண்டு வரக்கோரி வழக்கு

posted in: கோர்ட் | 0

மதுரை:இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகள்… லெக்ஸஸ் விற்பனையை நிறுத்திய டொயோட்டா!

நியூயார்க்: டொயோட்டா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான லெக்ஸஸ் ஜிஎக்ஸ, 460 மாடல் கார்கள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

வறட்சியை சமாளிக்க 10 மாவட்டங்களுக்குரூ.18 கோடி ஒதுக்கீடு: ஸ்டாலின் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை:”வறட்சியை சமாளிக்க 10 மாவட்டங்களுக்கு, 18 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும்,” என்று துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.