அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் பறிக்கிறார்கள் என்பது வெறும் மாயை: அமைச்சர் ஆனந்த் சர்மா

posted in: உலகம் | 0

நியூயார்க், மார்ச் 21: அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற கருத்து வெறும் மாயை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.

பட்ஜெட் கசக்குது-ராமதாஸ்; வெறும் மாயஜாலம்-விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் [^]டில் இனிப்பான செய்திகளைவிட, கசப்பே மேலோங்கியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் [^] கூறியுள்ளார்.

இந்தியாவுக்குப் போட்டியாக ராணுவ பலத்தை உயர்த்தச் சொன்னார் பொன்சேகா! – ராஜபக்சே

posted in: உலகம் | 0

கோலாலம்பூர்: இலங்கைக்கு இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல் என்றும் இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையின் ராணுவ பலத்தை உயர்த்துமாறு யோசனை கூறியவர் பொன்சேகா. நான்தான் அதை முற்றாக நிராகரித்துவிட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

இந்திய கல்வி திட்டத்திற்கு ரூ.4,772 கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவு

புதுடில்லி : இந்தியாவில் முதல்நிலை மற்றும் தொழிற்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்த கூடுதலாக 1.05 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.4,772 கோடி) கடன் உதவி வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலையில் புதிய மருத்துவ கல்லூரி

posted in: மற்றவை | 0

சென்னை:’வரும் நிதியாண்டில் திருவண்ணாமலையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்’ என்று பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

எம்.ஏ., எம்.எஸ்சி., படிப்பிற்கும் இனி கட்டணம் இல்லை

posted in: கல்வி | 0

சென்னை: அரசு கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் இனி கிடையாது என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ளூர் வாசிகளுக்கு மட்டும் வேலை:தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவு

posted in: அரசியல் | 0

ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள அரசு வேலை வாய்ப்புகளில் இனி ஐதராபாத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பளிக்கும் வகையில், ஐதராபாத்தை மற்ற மண்டலங்களில் இருந்து விடுவிக்கும் வகையிலான சட்டத் திருத்தம், ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள் ளது.

கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : ‘மலேரியாவை தடுக்க, மரபணு மாற்றப் பட்ட கொசு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொசு நோயை பரப்புவதற்கு பதிலாக, மலேரியா வராமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை பரப்புகிறது’ என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கூவம் நதியை சீரமைக்க தமிழக அரசு ஒப்பந்தம்

posted in: மற்றவை | 0

சென்னை:கூவம் நதியை சீரமைக்க, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துடன், முதல்வர் கருணாநிதி முன்னிலையில், தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.

தமிழக அரசு திட்டவட்டம்: மே மாதம் வரை மின்வெட்டு தொடரும்

posted in: அரசியல் | 0

தமிழகத்தில் அமலில் உள்ள 2 மணி நேர மின்சார வெட்டு மே மாதம் வரை தொடரும்” என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.