மாயாவதியின் மாலையில் இருந்தது 22.5 கோடி ரூபாய்: காங்கிரஸ் திடுக்கிடும் தகவல்

posted in: அரசியல் | 0

லக்னோ:பகுஜன் சமாஜ் கட்சியின் வெள்ளி விழாவின் போது, மாயாவதிக்கு அணிவிக்கப் பட்ட பிரமாண்ட மாலையில், 22.5 கோடி ரூபாய் இருந்ததாக, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் 2008! – கொல்கத்தாவின் தொடர் வெற்றிக்கு சென்னை முற்றுப்புள்ளி

கொல்கத்தா: 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடரைப் போலவே நடந்து விட்டது நேற்று சென்னை [^], கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் மோதல்.

திறமை வாய்ந்தவர்களை தேடும் கேம்ஸ் டிசைனிங்

posted in: கல்வி | 0

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கம்ப்யூட்டர், மொபைல் போன்கள், பிளே ஸ்டேஷன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

லண்டனில் ஆள் தேடுகிறது நிறுவனம் சாப்பிட்டு சும்மா இருக்க சம்பளம் ரூ.20 லட்சம்

posted in: உலகம் | 0

லண்டன்: வேளா வேளைக்கு கொடுக்கும் ஐட்டங்களை சாப்பிட்டு விட்டு சும்மா இருப்பதற்கு சம்பளம் ரூ.20 லட்சம். இப்படி ஒருவரை ஆள் தேடுகிறது இங்கிலாந்து நிறுவனம். லண்டனை சேர்ந்த நிறுவனம் புரோஆக்டல்.

மோட்டார் வாகன உதிரிபாகம் தயாரிப்பு: ஸ்ரீபெரும்புதூரில் புது தொழிற்சாலை

சென்னை: அமெரிக்காவின், பிரபல மோட்டார் வாகன உதிரி பாக தயாரிப்பு, ‘போர்க்வார்னர் இன்க்’ நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் தனது தொழிற்சாலையை திறந்துள்ளது.

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 556 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

posted in: மற்றவை | 0

சேலம்:”தமிழக அரசு, சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 556 புதிய பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளது’ என, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் கனகசபை, நேற்று தெரிவித்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எச்சரித்தும் புனேயில் குண்டு வெடிப்பு: மாநிலங்களுக்கு உதவ சிதம்பரம் தயார்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன், அது தொடர்பாக மாநில அரசை இரு முறை எச்சரித்திருந்தோம். இதையும் மீறி, அங்கு குண்டு வெடிப்பு நடந் தது, பாதுகாப்பு விஷயத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டது’ என, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

அழிந்துபோன ‘யானைப் பறவை’ மீண்டும் வருகிறது: முட்டையில் இருந்து உயிர்ப்பிக்க முயற்சி

posted in: உலகம் | 0

மடகாஸ்கர்:உலகின் மிகப் பெரிய பறவையாக கருதப்பட்ட “யானைப் பறவையான’ (எலிபண்ட் பேர்டு) 300 ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு காலனிக்காரர்களால் அழிந்து போனது. மடகாஸ்கரை சேர்ந்த இந்த பறவையினம், அதன் பாதுகாக்கப்பட்ட முட்டையின் ஓட்டில் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.,வின் மூலம் மீண்டும் உயிர் பெறலாம் என கருதப்படுகிறது.

மாணவர்களுக்கு வட்டியின்றி கல்விக் கடன்

posted in: கல்வி | 0

சென்னை, மார்ச் 15: உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியின்றி கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே. ரங்கராஜன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் அவர் திங்கள்கிழமை பேசியதாவது: