பென்னாகரத்தில் 22, 23-ந்தேதி ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடங்கள்

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் பென்னாகரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவர் பிரசாரம் செய்யும் ஊர்களின் பட்டியலை அ.தி.மு.க. தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

மும்பையில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – இருவர் கைது

posted in: மற்றவை | 0

மும்பை: ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகள் மீது குண்டு வீசி பெரும் பாதிப்பை ஏற்படுத்த தீட்டப்பட்ட சதி திட்டத்தை தீவிரவாத தடுப்புப் படையினர் முறியடித்தனர்.

மலேசிய இந்திய தொழிலதிபர்களுக்கு ஒரு லட்சம் பணியாளர் தேவை

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்திய தொழிலதிபர்களுக்கு சுமார் ஒரு லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மலேசிய – இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் கே.கே.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

லஞ்சத்தை தவிர்த்து கவுரவம் காப்பாற்றுங்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு மத்திய அரசு கடிதம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “”ஊழல் விஷயத்தில் சகிப்புத் தன்மைக்கே இடமில்லை என்பதை முழுமையாகவும், திறமையாகவும் அமல்படுத்த வேண்டும். சிவில் சர்வீஸ் அதிகாரிகள் தங்களின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும்,” என, மத்திய அரசின் கேபினட் செயலர் கூறியுள்ளார்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1,000 ரொக்கம்: பா.ம.க., நிழல் பட்ஜெட்டில் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை:பா.ம.க.,வின் 8வது நிழல் பட்ஜெட்டை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், சென்னையில் நேற்று வெளியிட்டார். “வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

உள்ளங்கையில் கீபோர்டு: கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி

posted in: உலகம் | 0

லண்டன்:உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம்; இன்டர்நெட் பார்க்கலாம்; இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா? ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது.

கடைசி ஓவரில் கோல்கட்டா அணி வெற்றி

மும்பை: மும்பையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில், கோல்கட்டா அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெக்கான் கேப்டன் கில்கிறிஸ்ட் அதிரடி ஆட்டம் வீணானது.

விரைவில் சூரிய சக்தியில் இயங்கும் ஏ.டி.எம்.,கள்

சென்னை : கிராமப்புற மக்களின் பயன்பாட்டிற் காக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில், சூரிய சக்தியில் இயங்கும் ஏ.டி.எம்.,கள் நிறுவப்பட உள்ளன.

1000 தமிழர்களுக்கு செயற்கைக் கால் வழங்க இந்தியா முடிவு

posted in: உலகம் | 0

கொழும்பு:இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையில் கால்களை இழந்த 1,000 தமிழர்களுக்கு, செயற்கை கால்களை வழங்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மாற்றுத்திறன் கல்வியால் மாறிய மனவளர்ச்சி குன்றிய மாணவன்

posted in: மற்றவை | 0

ஈரோடு : மாற்றுத்திறன் கல்வி மூலம், மனவளர்ச்சி குறைபாடு இருந்த நான்காம் வகுப்பு மாணவன், 60 சதவீதம் குணமடைந்துள்ளான்.