இன்போசிஸ் வருமானம் 15.72 சதவீதம் அதிகரிப்பு
மும்பை: இந்தியாவின் 2வது மிகப்பெரிய சாப்டுவேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் இதற்கு முந்திய காலண்டை விட 15.72 சதவீதம் அதிகரித்து 1,722 கோடி ஆக உள்ளது.
பாக்.,கிற்கு ராணுவ நிதிஉதவி நிறுத்தம்: இந்தியா வரவேற்பு
வாஷிங்டன் : “பாகிஸ்தான் நாட்டிற்கு ராணுவ நிதியுதவியில், ஒரு பகுதியை அமெரிக்கா நிறுத்தி இருப்பதை வரவேற்கிறோம்.
ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டத்துறை பறிப்பு!
டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தமிழக காங்கிரஸ் எம்பியான ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பி.இ. நேரடியாக 2ம் ஆண்டு சேர்க்கைக்கு கலந்தாய்வு
பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங், வரும் 14ம் தேதி காரைக்குடியில் துவங்குகிறதென, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மாலா தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் கபில்சிபல் சிக்கப்போவது உறுதி:கனவுதிட்டம் என்ற வகையில் புதிய ஊழல் புகார்
புதுடில்லி: காங்., அமைச்சரவையில் ஊழல் புகார் காரணமாக பல்வேறு மத்திய அமைச்சர்கள் பதவி இழந்து வருகின்றனர்.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2100ஐ தொட்டது
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி சந்தையில் ஏற்ற இறக்கமான சூழலே காணப்படுகிறது.
இந்தியாவுக்கு உருப்படியான ரயில்வே அமைச்சரை பிரதமர் நியமிப்பாரா?
டெல்லி: இந்தியாவின் ரயில்வே துறையில் மோசமான கால கட்டம் எது என்று கேட்டால் மமதா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த கால கட்டம்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு கூறி விடலாம்.
ஒபாமா தங்கியிருந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த விமானங்கள்
வாஷிங்டன் : அதிபர் ஒபாமா ஓய்வெடுக்கும் கேம்ப்டேவிட் பகுதியில், அத்துமீறி நுழைந்த இரண்டு விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பின.
தமிழகத்தில் 950 வகை நோய்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்- ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 950 வகை நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சமச்சீர் கல்விக்குழு பழைய, புதிய பாடத் திட்டங்களை ஒப்பிடவில்லை’
சென்னை : “”சமச்சீர் கல்வி திட்டம் முடக்கப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்,” என, மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவர் வசந்திதேவி குற்றம்சாட்டியுள்ளார்.