கல்வி நிறுவனங்களுக்கு கடன் வழங்க தேசிய கல்வி நிதி கழகம் துவக்க திட்டம்

posted in: கல்வி | 0

புதுடில்லி : “”உயர் கல்வி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக தேசிய கல்வி நிதி கழகத்தை அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு உறுதியுடன் உள்ளது – பிரதமர்

posted in: மற்றவை | 0

டெல்லி: லோக்சபா மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களுக்கும் அதிக அதிகாரம் கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பண மோசடி- மகனை கடத்தி விட்டதாக நித்தியானந்தா மீது புதிய புகார்கள்

posted in: மற்றவை | 0

சேலம் நித்தியானந்தா பண மோசடி [^] செய்து விட்டதாக சேலம் போலீஸில் ஒருவர் புகார் [^] கொடுத்துள்ளார். அதே போல நித்தியானந்தாவிடம் படிக்கச் சென்ற தனது மகனுடன் தான் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவனை மீட்டுத் தர வேண்டும் என்று ஒருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாமியார்களின் தவறுகளை அரசு வேடிக்கை பார்க்காது: முதல்வர் கருணாநிதி

posted in: மற்றவை | 0

சென்னை, மார்ச் 4: சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சாமியார்களின் தவறுகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

200 நடுநிலைப் பள்ளிகள் நிலை உயரும்

posted in: கல்வி | 0

கோவை,​​ மார்ச் 4: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில்,​​ 200 நடுநிலைப் பள்ளிகள்,​​ உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட உள்ளன என்று,​​ பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் எஸ்.கார்மேகம் தெரிவித்தார்.

பொன்சேகாவை கைது செய்த “மேஜர் ஜெனரல் மானவடு” உயிருக்கு ஆபத்தாம்: வெளிநாட்டில் தஞ்சம்

posted in: உலகம் | 0

ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்த நடவடிக்கையில் தலைமை ஏற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : மத்திய அரசு

புதுடில்லி : புதிதாக மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படத் துவங்கும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெருவதில் தற்போது நிலவிவரும் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

பள்ளி கல்வித் துறை, தொழிலாளர் நலத்துறையில் 324 பேர் பணி நியமனம்

posted in: அரசியல் | 0

சென்னை: துணை முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தொழிற்சாலைகள் ஆய்வாளர் துறை ஆகியவற்றில் 324 பேருக்கு, பணி நியமன உத்தரவுகளை நேற்று வழங்கினார்.

ஸ்கேன் செய்ய மறுத்த பெண்கள்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு

posted in: உலகம் | 0

லண்டன்: விமான நிலையத்தில் ஸ்கேன் செய்து கொள்ள மறுத்த முஸ்லிம் பெண்கள் இருவருக்கு பாகிஸ்தான் செல்லும் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது.