இந்தியா ‘நம்பர்-1’ : தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தக்க வைத்தது
கோல்கட்டா : டெஸ்ட் அரங்கில் “நம்பர்-1′ இடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது. பரபரப்பான கோல்கட்டா டெஸ்டில், தென் ஆப்ரிக் காவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுழலில் அசத்திய ஹர்பஜன் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.
யூரியா விலை 10% உயரும்: அழகிரியின் யோசனை நிராகரிப்பு
புது தில்லி, பிப்.18: யூரியா சில்லரை விற்பனை விலையை 10 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
191 டன் தங்கத்தை விரைவில் விற்கிறது ஐ.எம்.எப்., : உலகப் பொருளாதாரம் சீராகுமா?
வாஷிங்டன்: ‘கடந்தாண்டு அனுமதி வழங்கப்பட்ட திட்டத்தின் படி, 191.3 டன் அளவு தங்கத்தை, விரைவில் விற்பனை செய்ய உள்ளோம்’ என, சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.,) தெரிவித்துள்ளது.
காரைக்காலில் புதிய என்.ஐ.டி.,: வரும் கல்வியாண்டில் அட்மிஷன்
காரைக்காலில் புதிதாக தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி.,) அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, இதற்காக 320 கோடி ரூபாய் ஒதுக்கவும் தீர்மானித்துள்ளது.
இந்திய கலாசாரத்தை ஏற்றார் போலந்து மருமகள் : சென்னையில் இந்து முறைப்படி திருமண வைபவம்
சென்னை: இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்களால் கவரப்பட்ட போலந்து நாட்டு இளம் பெண், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபரை இந்து மத வழக்கப்படி திருமணம் செய்து கொண்டார்.
கழுவிய நீரில் கைதிகளுக்கு தேநீர் தரும் கொடூரம்:சிறைக்கு கோர்ட் கண்டனம்
மும்பை:கைகழுவிய தண்ணீரில் தேநீர் தயாரித்து கைதிகளுக்கு கொ டுத்த தானே மாவட்ட சிறைக்கு, மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.குற்றம் செய்தவர்களை தண்டிக்க தான் சிறை.
அனைத்து தரப்பினரும் சம்மதித்தால் மட்டுமே அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை :சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
நாகர்கோவில்:அனைத்து தரப்பினரும் சம்மதித்தால், அரசு டாக்டர்கள் தனியாக பிராக்டீஸ் நடத்துவதற்கு தடை விதிப்பது பற்றி அரசு பரிசீலிக்கும்,என்று சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.கன்னியாகுமரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சிங்கப்பூரின் முதல் சூதாட்ட கிளப் சீனப் புத்தாண்டில் திறப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் சூதாட்ட கிளப், சீனப் புத்தாண்டான புலிப் புத்தாண்டின் போது திறக்கப்பட்டது.மலேசியாவின் மிகப்பெரிய நிறுவனமான “ஜென்ட்டிங்க் க்ரூப்’ இக்கிளப்பை நிறுவியுள்ளது.
தவிட்டில் இருந்து எரிவாயு: மாற்றுத்திறனுடைய மாணவர் கண்டுபிடிப்பு
சிதம்பரம் : தவிட்டில் இருந்து எரிவாயு எடுக்கும் முறையை சிதம்பரம் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாற்றுத்திறனுடைய மாணவர் கண்டுபிடித் துள்ளார்.
தவறான வெளியுறவுக் கொள்கை: நேரு மீது அத்வானி தாக்கு
புது தில்லி, பிப். 15: முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தவறான வெளியுறவுக் கொள்கையால் இன்று வரை பாகிஸ்தானும், சீனாவும் நமக்கு தொல்லை கொடுப்பவையாக உள்ளன என பாஜக தலைவர் எல்.கே.அத்வானி குறிப்பிட்டுள்ளார்.