தமிழீழக் கனவு இன்னும் கலையவில்லை: இலங்கை ராணுவ தலைமைத் தளபதி
கொழும்பு, பிப். 15: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போரில் மாண்ட போதிலும், தனித் தமிழீழத்தை வலியுறுத்துபவர்களின் கனவு இன்னும் கலையவில்லை என, இலங்கை ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா கூறினார்.
பள்ளிகளில் தொலைதூரக் கல்வி திட்டம்: பரிசீலித்து வருவதாக அமைச்சர் தகவல்
புதுதில்லி, பிப். 15: பள்ளிகளில் தொலைதூர கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குரிய கொள்கைகளை வடிவமைக்க அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் காமன்வெல்த் யோகாசன போட்டி:சாதித்த மாணவன், மாணவி
கும்மிடிப்பூண்டி : சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகாசன சாம்பியன் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்ற திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவனும், மாணவியும் தங்க பதக்கம் வென்றனர்.
மதுரை காமராஜ் பல்கலை ஆசிரியர் பணி நியமனம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை :மதுரை காமராஜ் பல்கலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கான பணி நியமன பட்டியலை, கோர்ட் இறுதி முடிவுக்கு பின் வெளியிட வேண்டும் என ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது.
மாவோ., நக்சல்கள் வெறி., ராணுவ வீரர்கள் 25 பேரை கொன்றனர் ; சிதம்பரம் ஆக்ஷனுக்கு பதிலடி என கொக்கரிப்பு
கோல்கட்டா: மேற்குவங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமில் நக்சல்கள் புகுந்து வெறித்தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த துணை ராணுவ படை வீரர்கள் பலரை சுட்டு கொன்றனர். சிலரை எரித்து கொன்றனர்.
இந்திய ஐ.டி., நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை
புதுடில்லி: பொருளாதார மந்தநிலை தற்போது சீராகி வருகிறது. இதனால், ஊழியர்களின் வேலையை பறித்த ஐ.டி., நிறுவனங்கள், தற்போது வேலைக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட உள்ளன.
ஒரு ‘பிரான்ஸ்’ கிராமம்
கொசுக்களே இல்லாத நாடு எது என்றால் “பிரான்ஸ்’ என்று சொல்லி விடலாம். ஊர் எது என்று கேட்டால் பேந்தப் பேந்த விழிக்க வேண்டியதுதான். ஆனால், எங்க ஊரில் கொசுவே இல்லை என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள் தளிஞ்சி கிராம மக்கள்.உடுமலை அருகேயிருக்கிறது தளிஞ்சி; முழுக்க முழுக்க மலை வாழ் மக்கள் வாழும் கிராமம். மொத்த … Continued
மம்தா எதிர்த்தால் ஆட்சி பலத்தை தொடர சமாஜ்வாடியுடன் நெருங்குகிறது காங்
புதுடில்லி:முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்து வருகிறது.
கபில்சிபல் அணுகுமுறையால்கல்வி திட்டத்தில் குறைபாடு: ராஜா குற்றச்சாட்டு
புதுச்சேரி:கபில்சிபல் அணுகுமுறையால் கல்வித் திட்டத்தில் குறைபாடு இருந்து வருகிறது என, இந்திய கம்யூ., தேசிய செயலர் ராஜா பேசினார்.
எமது நிலைப்பாட்டை சிங்கள மக்கள் உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள்: இரா. சம்பந்தன்
அடிமைகளாக என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறு.