புதிய 2 ரூபாய் நாணயம்: ஆர்.பி.ஐ., வெளியிட்டது

சென்னை: கண் பார்வையற்றவர்களுக்கான ‘பிரெய்லி’ முறை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய லூயி பிரெய்லியின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய 2 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்.பி.ஐ.,) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்.எம்.​ மாஜி கூறும்போது,

மாணவர்களின் சிறப்புக் கட்டணம் ரத்து: 2 ஆண்டுகளாக அரசு நிதியை எதிர்பார்த்திருக்கும் மாநகராட்சி பள்ளிகள்

posted in: கல்வி | 0

சென்னை,​​ பிப்.​ 8:​ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போல்,​​ மாநகராட்சிப் பள்ளிகளிலும் ரத்து செய்யப்பட்ட மாணவர்களின் சிறப்புக் கட்டணத்தை தமிழக அரசு எப்போது அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

காட்பாடியில் வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து

posted in: மற்றவை | 0

காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையில் (டெல்) இன்று காலை திடீரென டேங்க் வெடித்து சிதறியதில் அதிகாரிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

துறைமுகங்களை இணைக்கும் சாலை திட்டங்கள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்: அமைச்சர் வாசன்

posted in: அரசியல் | 0

சென்னை: “”எண்ணூர் – மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மதுரவாயல் மேம்பால விரைவுச் சாலை திட்டங்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.

21 வயது குறைவானவர்களுக்கு மது விற்பனை : அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு விற்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இன வெறி : ஆஸி., அமைச்சர் வெளிப்படை

posted in: உலகம் | 0

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் இன வெறி காரணமாகத்தான் நடந்திருக்கிறது என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மீத் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் முன்னாள் முப்படை தலைவர் சரத் பொன்சேகா கைது

posted in: உலகம் | 0

கொழும்பு: இலங்கை ராணுவத்தின் முப்படை தலைவர் பதவியில் இருந்து சரத் பொன்சேகா விலகி, இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டார்.

மறந்தது ஆங்கிலம் : மகிழ்ந்தது தமிழ்

posted in: மற்றவை | 0

அழகு தமிழ்… காதில் தேனாய் பாயும் “அம்மா’ என்ற வார்த்தை. “வணக்கம்’ என்று சொல்லத் தெரிந்திருந்தாலும், சரளமாக ஆங்கிலம் பேசும் பலர் “வண்க்கம்’ என்றே சொல்கின்றனர்.

சிறுமி மானபங்கம்: முன்னாள் டி.ஜி.பி., க்கு கத்திக்குத்து : கோர்ட்டில் பரபரப்பு

posted in: மற்றவை | 0

சண்டிகார்: அரியானா முன்னாள் டி. ஜி.பி.,ரத்தோருக்கு சண்டிகார் கோர்ட்டில் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவரது தாடை கிழிந்தது. இதனால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துவக்கப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள்காலிப்பணியிடங்களில் நிரப்ப முடிவு

posted in: கல்வி | 0

விருதுநகர்:தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, காலிப்பணியிடங்களில் நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.