ஒருமுறை கோடிகளை கொட்டினால், தினமும் லட்சங்களை அள்ளித்தரும் ‘சோலார் பிளான்ட்’கள்

posted in: மற்றவை | 1

மதுரை : “”மின்சாரம் தயாரிப்பதற்கான “சோலார் பிளான்ட்’களை, ஒரே ஒருமுறை மட்டும் அமைத்தால், தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு, தினமும் லட்சக்கணக்கில் பணத்தை அள்ளித்தரும்,” என தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மதுரை மண்டல துணைப்பொது மேலாளர் சையது அகமது தெரிவித்தார்.

2012க்குள் 2.50 லட்சம் கிராமங்களுக்குபிராண்ட் பேண்ட் வசதி: மத்திய அமைச்சர்

posted in: அரசியல் | 0

தஞ்சாவூர்: “”வரும் 2012ம் ஆண்டுக்குள் 2.50 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி கொண்டு செல்லப்படும்,” என, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை இணையமைச்சர் குருதாஸ் காமத் தெரிவித்தார். தஞ்சையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

அகவிலைப்படி மனைவிக்கு இல்லை : கருவூல அதிகாரியின் உத்தரவு ரத்து

posted in: கோர்ட் | 0

சென்னை : கணவருக்குரிய பென்ஷனை பெறுவதால், அகவிலைப்படி பெற மனைவிக்கு உரிமையில்லை என்ற அரசு உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

அனைத்து தோ்தல் வன்முறைகளுக்கும் மகிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும்: சந்திரிக்கா

posted in: உலகம் | 0

அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து தேர்தல் வன்முறைச் சம்பவங்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மேல்நிலைப் பள்ளிகளுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 4 தொடக்கம்

posted in: கல்வி | 0

மதுரை,​​ ஜன.​ 22:​ மார்ச் 2010}ல் நடைபெறவிருக்கும் அரசு மேல்நிலைத் தேர்வுகள் சார்பான செய்முறைத் தேர்வுகள் மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மேல்நிலை வகுப்பு மாணவ,​​ மாணவியருக்கு பிப்ரவரி 4 முதல் 18}ம் தேதி வரையிலும்,​​ தமிழ்,​​ ஆங்கிலம் கேட்டல் /​ பேசுதல் திறன் தேர்வுகள் பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி … Continued

உயர் படிப்பில் கிராமப்புற டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு?

posted in: கல்வி | 0

புதுடில்லி: கிராமப்புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு, முதுகலை மருத்துவ படிப்பு படிக்க முன்னுரிமை வழங்கும்படி, மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

வாசனை திரவியமாகும் திமிங்கலத்தின் எச்சம்: கிலோ ரூ.பல லட்சத்துக்கு விற்பனை

கீழக்கரை : திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் ‘அம்பர்’ எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது.

உளவுத் துறை அசட்டை: அமெரிக்கா கோபம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:”அமெரிக்க விமானத்தை நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வாலிபன் தகர்க்கப் போவதாக கிடைத்த தகவலை சில உளவு நிறுவனங்கள் மற்ற பாதுகாப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளாதது பொறுத்துக் கொள்ள முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்கக் கூடாது’ என, அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

அ.தி.மு.க., உறுப்பினர் போல செயல்படுகிறார் நரேஷ் குப்தா * மு.க.அழகிரி சந்தேகம்

posted in: அரசியல் | 0

மதுரை:பெண்ணாகரம் தேர்தலை ஒத்தி வைத்து, அ.தி.மு.க.,வின் உறுப்பினர் போல் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் நரேஷ் குப்தா செயல்படுகிறார்,” என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

150 ஆண்டுகளாக கூட்டுக் குடும்பத்திற்கு முன்னுதாரமாக விளங்கும் குடும்பம்

posted in: மற்றவை | 0

அழகர்கோவில் : தனிக்குடித்தன மோகம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், 150 ஆண்டுகளாக ஏழு தலைமுறைகளாய், ஒன்றாக சேர்ந்து பிரார்த்தித்து கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தை மற்றவர்களுக்கு உணர்த்துகின்றனர், திருநெல்வேலியைச் சேர்ந்த விசுவாசம் குடும்பத்தினர்.