தமிழ் மக்களை காப்பாற்ற கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர்: நாடுகடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவின் தலைவர் ராம் சிவலிங்கம்

posted in: உலகம் | 0

நமது தமிழ் மக்களின் விடுதலைக்காக தார்மீக வழியில் போராடினார் தந்தை செல்வா அவர்கள். பல ஆண்டு காலமாக பயனேதும் கிடையாது போகவே கடவுளால்தான் எம்மைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார் அவர். அந்தக் கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவின் தலைவர் ராம் சிவலிங்கம் … Continued

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு புது கட்டுப்பாடு

posted in: கல்வி | 0

புதுடில்லி: இந்தியாவில் துவக்கப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை காட்ட வேண்டிய கையிருப்பு ‘தொகுப்பு’ நிதி அளவை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நகைக்கடையில் 40 லட்சம் கொள்ளை : போலீஸ்காரர் உட்பட 5 பேருக்கு சிறை

posted in: கோர்ட் | 0

திண்டுக்கல் : நகைக்கடை சுவரில் துளையிட்டு 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிய போலீஸ்காரர் உட்பட 5 பேருக்கு மூன்றாண்டு ஜெயில் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

பள்ளிகளை தகர்த்து பாழாக்கி விடாதீர்கள் : மாவோயிஸ்ட்களுக்கு மாணவர்கள் உருக்க கடிதம்

posted in: மற்றவை | 0

பாட்னா : “நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்கள் பள்ளிகளை குண்டு வைத்து தகர்த்து, எங்கள் எதிர்காலத்தை இருள் மூடச் செய்துவிடாதீர்கள்’ என்று பள்ளிக் குழந்தைகள், மாவோயிஸ்ட்களுக்கு மனமுருக்க ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர்.

அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை: முதல்வர் கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை, டிச. 30: “எழுத்துக்கு விருது வழங்கினால், முதல்வர் பதவியை விட 30 ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி அடைவேன். எனக்கு அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை’ என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

கடலோரப் பகுதிகளில் மின் நிலையங்கள்-என்.எல்.சி.!

நெய்வேலி : இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் புதிய மின் நிலையங்கள் அமைக்க நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

150 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் போடப்பட்டதாக கே.பியை மேற்கோள் காட்டி திவயின செய்தி வெளியிட்டள்ளது

posted in: உலகம் | 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கோரிய 150 மில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் போடபட்டதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் 33வது புத்தக கண்காட்சி இன்று துவக்கம்

posted in: கல்வி | 0

சென்னையில் 33வது புத்தக கண்காட்சி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இன்று (டிச. 30ம் தேதி) மாலை துவங்குகிறது.

புதிய கட்டண குறைப்பு: ரிலையன்ஸ்

சென்னை: ரிலையன்ஸ் நிறுவனம் புதிய கட்டண குறைப்பினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், அந்நிறுவனத்தின் சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்.,

தொந்தரவு தரும், ஊளையிடும், குரைக்கும் நாய்களை குடியிருப்புகளில் வளர்க்க யாருக்கும் உரிமையில்லை : சென்னை ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : “பொது மக்களுக்கு தொந்தரவு தரும் விதத்தில், குடியிருப்பு பகுதியில் நாய்கள் மற்றும் பிராணிகளை வளர்க்க, யாருக்கும் உரிமையில்லை’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.