சாய ஆலைகள் ஸ்டிரைக்: 3 நாளில் ரூ.100 கோடி உற்பத்தி பாதிப்பு
திருப்பூர்: திருப்பூரில் நடக்கும் சாய ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டத்தால், சாய ஆலைகள் மற்றும் அது சார்ந்த தொழில் நிறுவனங்களில், கடந்த மூன்று நாளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வறுமை குறைந்துள்ளது: மன்மோகன் சிங் விளக்கம்
புவனேஸ்வர்:”” புதிய பொருளாதாரக் கொள்கையால், நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்று, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி உட்பட தமிழர் பகுதிகளில் ஓட்டு வேட்டையாட பொன்சேகா முடிவு
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் சரத் பொன்சேகா, முல்லைத் தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
உலகம் தொட்டுகாட்டும் பிஞ்சு விரல்
நினைவு தெரிந்த நாளிலிருந்து…எனச் சொல்வது, எட்டு மாதமாக இருக்குமோ…பிஞ்சு குழந்தையின் நெஞ்சில் பதித்த வண்ணங்களில் உலகமே அடக்கம். நாட்டின் பெயரைச் சொன்னாலே பிஞ்சு விரலில் சுட்டிக்காட்டுகிறது குழந்தை.
ஈரானில் கலவரம் : 15 பேர் பலி !
டெஹ்ரான்: ஈரானில் ஏற்பட்ட அரசுக்கெதிரான போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். அங்கு செய்தி சேரிப்பில் ஈடுபட்டிருந்த துபாய் டி.வி., நிருபர் ஒருவரை காணாமல் போய் விட்டார்.
விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து சவுதியிலிருந்து ஜெய்ப்பூர் வந்தவர் கைது
ஜெய்ப்பூர்:டிக்கெட், பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, சவுதியில் இருந்து இந்தியா வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செக்ஸ் புகாரில் சிக்கிய ஆந்திர கவர்னர் திவாரி நீக்கம்: மத்திய அரசு இன்று முடிவு
ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினை தீபற்றி எரிந்து கொண்டிக்கும் நிலையில், அம்மாநில கவர்னர் என்.டி.திவாரி மீது “செக்ஸ்” குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி.திவாரி (வயது86) 1980, 90களில் இந்திய அரசியலின் உச்சத்தில் இருந்தார்.
தடுப்பு முகாமிலுள்ள போராளிகளை கூண்டோடு அழிக்க இலங்கை புலனாய்வுத்துறை சதி
இலங்கை அரசஅதிபர் தேர்தலுக்கு முன்னதாக (ஜனவரி 26ம் நாளுக்கு முன்), இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான முன்னாள் போராளிகளைப் படுகொலை செய்வதற்கு இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க வீரரை கைதியாக பிடித்துள்ள தலிபான்
காபூல்: அமெரிக்க படை வீரரை கைதியாக பிடித்துள்ளதாக தலிபான் பயங்கரவாதிகள் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் . ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கைக்கு சீனா ரூ.1,800 கோடி நிதி உதவி!
கொழும்பு: இலங்கை க்கு சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி அளிக்கிறது. இலங்கையின் உள்கட்டமைப்பைச் சரிசெய்ய இந்த நிதி அளிக்கப்படுவதாக சீனா தெரிவிக்கப்பட்டுள்ளது.