ஜார்கண்டில் தொங்கு சட்டப் பேரவை சிபுசோரன் ஆதரவுடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ், பா.ஜ. முயற்சி
ராஞ்சி, : ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் தொங்கு சட்டப் பேரவை ஏற்பட்டுள்ளது. சிபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) ஆதரவுடன் ஆட்சி அமைக்க காங்கிரசும் பா.ஜ.வும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.ஜார்கண்ட் சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி … Continued
வட்டுக்கோட்டைத் தீர்மானமும் ‘கொட்டைப்பாக்கு’ வியாதிகளும்
முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டதாகச் சிங்கள தேசம் எதிர்பார்த்த தமிழீழ விடுதலைப் போர் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவது சிங்கள தேசத்திற்குத் தொடர் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வாறு ஈழநாடு (பாரிஸ்) இதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
நட்சத்திர ஓட்டல்களில் நீச்சல் குளம் அருகே புத்தாண்டு கொண்டாட தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்படும். இதற்காக நட்சத்திர ஓட்டல்களில் பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு ஆடல்- பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கல்பாக்கம் அருகே ஹெலிகாப்டர் இறங்கியதால் பரபரப்பு
மாமல்லபுரம் : கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே, திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை-மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திலிருந்து 9 கி.மீ., தொலைவில் சூளேரிக்காடு கிராமம் அமைந்துள்ளது.
குழந்தையை சுட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் உறுதி
மதுரை : மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே குழந்தையை கொலை செய்தவருக்கு விசாரணை கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. சாப்டூரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்.
விலைவாசியை கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு
புதுடில்லி: ‘உணவுப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் முதல் வாரத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவாக, 20 சதவீதத்தை அடைந்தது.
காட்டெருமையிடம் பாசம் காட்டும் விவசாயி
கொடைக்கானல் : கொடைக்கானலில் காட்டெருமையை தன் வசப்படுத்தி, விவசாயி ஒருவர் பழகி வருகிறார். கொடைக்கானல் செண்பகனூர் வனப்பகுதி, பேரி தோட்டத் திற்கு வரும் காட்டெருமைகள் விளை நிலங்களை நாசம் செய்கின்றன. உணவு தேடி வந்த 12 வயது ஆண் எருமை காலில் அடிபட்டு, நடக்க முடியாமல் தவித்தது. இதை பார்த்த செண்பனூரை சேர்ந்த ஜான், அதற்கு … Continued
மத்திய அமைச்சரவையில் ராகுல்: பிரதமர் மன்மோகன் விருப்பம்
புதுடில்லி:”காங்., தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ராகுல் இடம் பெற வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.உ.பி.,யில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காக, இந்த ஆண்டின் சிறந்த அரசியல் தலைவருக்கான விருது, தனியார் ஆங்கில “டிவி’ சேனல் சார்பில் காங்., பொதுச் செயலர் ராகுலுக்கு வழங்கப்பட்டது.
கப்பல் உண்மையில் புலிகளுக்குச் சொந்தமானதா அல்லது பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டதா?: உறுதிப்படுத்துமாறு ஐ.தே.க. சவால்
பின்ஸஸ் கிரிஸ்டினா கப்பல் உண்மையில் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானதா அல்லது வேறு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலா என்பது தொடர்பில் சாட்சியத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திற்குச் சவால் விடுக்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் கூடவே பிறந்த காவிரிப் பிரச்சினை -கருணாநிதி
சென்னை: நான் பிறந்த அதே 1924ம் ஆண்டுதான் காவிரிப் பிரச்சினையும் முதன் முதலாக வெடித்தது. அன்று முதல் இன்று வரை அந்தப் பிரச்சினையுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.