3 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பிற்கு மேலூரில் டிராக்டர் தொழிற்சாலை : மு.க. அழகிரி ஆய்வு
மதுரை : மேலூர் அம்பலக்காரன்பட்டியில் டிராக்டர் தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பலக்காரன்பட்டியில் 266 ஏக்கர் பரப்பில் டிராக்டர் தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்கான இடத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இந்தோனேசிய தொழில் அதிபர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.
இந்திய ராணுவத்தை அழைக்க திட்டம் : சரத் பொன்சேகா திடீர் புகார்
கொழும்பு : “ராணுவப் புரட்சி வெடிக்கும் என்ற பயத்தில், அதை அடக்குவதற்காக இலங்கைக்கு இந்திய ராணுவத்தை வரவழைப்பதற்கு, இலங்கை அரசு ஏற்பாடு செய்தது’என்ற பரபரப்புத் தகவலை, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
காந்தியம் வறட்டுச் சித்தாந்தமில்லை…
எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால் வகுப்புவாதத்தையும், மதவெறியையும், வெறுப்புணர்வையும், பகையையும் வளர்க்கக்கூடிய எல்லா எழுத்துகளையும் தீண்டத்தகாதவையாக அறிவிப்பேன்.
மகாத்மா காந்தி பெயரில் புதிய இயக்கம்
சென்னை, அக்.1 அரசியலை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக, ‘காந்திய அரசியல் இயக்கம்’ எனும் பெயரில் புதிய இயக்கத்தை தொடங்க இருப்பதாக சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு ஊழல் பயம் போய்விட்டது: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன்
சென்னை, அக். 2: ஊழல் செய்தால் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற பயம் அரசியல்வாதிகளிடம் இப்போது இல்லை என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.முருகன் தெரிவித்தார்.
அரசியல்வாதிகளுக்கு ஊழல் பயம் போய்விட்டது: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன்
ஊழல் செய்தால் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற பயம் அரசியல்வாதிகளிடம் இப்போது இல்லை என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.முருகன் தெரிவித்தார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற “காந்திய அரசியல் இயக்கம்’ தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
இனத்தை அழித்துவிட்டு மொழிக்கு மாநாடு எதற்கு? -தகிக்கிறார் ‘தமிழருவி’ மணியன்
அக்டோபர் 2… காந்தியின் பிறந்தநாள் மட்டும் அல்ல. ’காந்திய அரசியல் இயக்கம்’ பிறக்கப் போகும் நாளும்கூட.
தனி இயக்கம் காணும் தமிழருவி மணியன் ! ”தமிழகத்தைத் திருத்த 1 லட்சம் பேர்…”
நயந்தோ பயந்தோ பேசத் தெரியாதபேச்சாளர் தமிழருவி மணியன். பேச்சைப் போலவே தான் எழுத்தும்… நியாயம் பிறழாத மிடுக்கும், சமூகக் கேடுகளின் மீதான கோபமும் மணியனின் எண்ணங்களில் எப்போதுமே நர்த்தனமாடும்.
ஏ.கே.47 துப்பாக்கியைக் கண்டுபிடித்த கலஷ்னிகோவுக்கு 90 வயது – விருதளித்தார் ரஷ்ய அதிபர்
மாஸ்கோ: இன்று உலகெங்கிலும் உள்ள தீவிரவாதிகள், போராளிகள் கையில் நீக்கமற நிறைந்திருப்பது ஏ.கே.47 துப்பாக்கி. இதைக் கண்டுபிடித்த ரஷ்யாவைச் சேர்ந்த மிகயீல் கலஷ்னிகோவுக்கு 90 வயது பிறந்துள்ளது. இதையொட்டி அவருக்கு ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் விருதளித்துக் கெளரவித்தார்.
600 வாகனங்கள் வாங்கினார் மதுகோடா
ராஞ்சி : தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆதரவாளர்களுக்கு பரிசாக வழங்க 600க்கும் மேற்பட்ட வாகனங்களை ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.