அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளருக்கு முதல்வர் வழங்கிய ‘மெமோ’வுக்கு தடை
மதுரை:மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதார துறை துணை தலைவர் அருள்பிரகாசத்திற்கு முதல்வர் வழங்கிய குற்றச்சாட்டு மெமோவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.அருள்பிரகாசம் தாக்கல் செய்த ரிட் மனு: எனக்கும் கல்லூரி முதல்வர் சின்ராஜ் ஜோசப் ஜெயக்குமாருக்கும் முன்விரோதம் இருந்தது.
ஜீ.எஸ்.பி வரிச் சலுகை மறுக்கப்பட்டால் அரசாங்கமே அதற்கு பெறுப்பு சொல்ல வேண்டும் : மங்கள சமரவீர
ஜீ.எஸ்.பி வரிச் சலுகை மறுக்கப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அதிக இடங்களில் காங்., வெற்றி பெறும் : மந்திரி பவார் நம்பிக்கை
புதுடில்லி : “மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் எங்கள் கட்சியை விட, காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும்’ என,தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தையில் ரூ. 13,957 கோடி முதலீடு: மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு
மும்பை: பங்குச் சந்தையில் 13 ஆயிரத்து 957 கோடி ரூபாயை முதலீடு செய்ய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதயம் இருக்கா?: கொடி நாள் நிதியிலும் சுருட்டல்; கொடுமைக்கு அளவே இல்லை
கோவை: கோவையிலுள்ள வட் டார போக்குவரத்து அலு வலகங்களில் விண்ணப் பதாரர்களிடம் கொடி நாள் நிதி வசூலிக்கப்படுகிறது. இதில், முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவையில் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள் ளன. எல்.எல்.ஆர்., மற் றும் டிரைவிங் லைசென்ஸ் பெற வருவோரிடம் “கொடி நாள்’ நிதி வசூலிக்கப்படுகிறது.
மிகப்பெரிய தாக்குதல் சதி அமெரிக்காவில் முறியடிப்பு : ஒருவர் கைது
வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள வர்த்தக மையங்களில், மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டது. வாலிபர் ஒருவர் கைது மூலம், இச்சதி முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
ஜப்பான் நிறுவனத்துடன் சென்னை நிறுவனம் ஒப்பந்தம்
மும்பை: ஜப்பானை சேர்ந்த மிட்சுயி ஓஎஸ்கே லைன்ஸ் நிறுவனத்துடன் சென்னையை சேர்ந்த சிகால் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு மதிப்பெண் இனி 80 சதவீதம்
சென்னை: இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) சேர நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் அளவை 60 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம்
தீபாவளியையொட்டி அதிக வசூல் பார்த்த மதுரை அரசு போக்குவரத்து கழகம்: ஒரே நாளில் ரூ. 4.40 கோடி கிடைத்தது
மதுரை: தீபாவளியையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏராளமான சிறப்பு பஸ்களை இயக்கின. இதில், மதுரை மண்டலம் அதிகபட்சமாக 4.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தீபாவளியையொட்டி தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் அனைத்து பஸ்களையும் சிறப்பு பஸ்களாக ஆக்கி, அதிக கட்டணத்துடன் இயங்கின.
ஆன்-லைன் மூலம் கல்விக்கடன் : அமைச்சர் சிதம்பரம் தகவல்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத் தில் நடந்த கல்விக்கடன், குறைந்த வட்டியில் பொருளாதாரக்கடன் வழங்கும் விழாவில் உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஆன்-லைன் மூலம் கல்வி கடன் விண்ணப்பிக் கலாம் என தெரிவித்தார்.