அதிகமாக படித்ததை காட்டி வேலை வழங்க தயங்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: “அதிகமாக படித்ததை காரணம் காட்டி வேலை வாய்ப்பு வழங்க தயங்கக் கூடாது’ என, மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது. சிவகங்கை மாவட்டம் மித்ரவயல் சேந்தங்குடியை சேர்ந்த வடிவுக்கரசு தாக்கல் செய்த ரிட் மனு: அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்து, நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டேன்.
மீண்டும் ஊதியத்தை உயர்த்தும் ஐடி நிறுவனங்கள்!
பெங்களூர்: சம்பள உயர்வு, பதவி உயர்வு, புதிய நியமனங்கள் போன்றவற்றை நிறுத்தி வைத்திருந்ததை மீண்டும் தளர்த்த முடிவு செய்துள்ள ஐடி நிறுவனங்கள்.
மீண்டும் ஒரு செப்டம்பர் 11 தாக்குதல்?-ஆப்கான் வாலிபரிடம் யுஎஸ் விசாரணை
நியூயார்க்: அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்பிஐ ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தீவிரவிசாரணைமேற்கொண்டு வருகிறது. அவருக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீண்டும் ஒரு செப்டம்பர் 11 போன்ற தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் அமெரி்க்கா சந்தேகமடைந்துள்ளது.
அதிகரிக்கும் அனாவசியமான அரசு விடுமுறைகள்
அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு தவிர, ஆண்டுக்கு 25 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டும், கூடுதலாக ஆந்திர முதல்வர் மரணம் போன்றவற்றுக்காக அவ்வப்போது விடுமுறை அளிப்பதால், அரசுப் பணிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. மற்ற ஊழியர்களைப் போலவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, வாரம் ஒரு நாள் தான் விடுமுறை விடப்பட்டு வந்தது. வேலை நாட்களில், அலுவலகங்களில் ஆகும் … Continued
சாதித்துக் காட்டியது இந்தியா
கொழும்பு:இலங்கை மண்ணில் 11 ஆண்டுகளுக்குப் பின் முத்தரப்பு கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது இந்திய அணி. சொந்த மண்ணில் கோப்பையை தவற விட்ட இலங்கை அணி சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பின்: முத்தரப்பு தொடரின் பைனலில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
இரண்டாயிரத்து 55 கோடி ரூபாய் முதலீடு: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி
மைசூரூ: மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது, இன் போசிஸ் நிறுவனம் என, காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித் துள் ளார். மைசூரில் நேற்று, இன் போசிஸ் நிறுவனத்தின் சர்வதேச கல்வி மையத் தை, காங்கிரஸ் தலைவர் சோனியா திறந்து வைத் தார். அப்போது அவர் பேசியதாவது:
மதுரை மேலூர் அருகே கோயிலுக்குள் அம்மனாக குடிபுகுந்த சிறுமிகள்
மேலூர் அருகே ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று நடந்த நிகழ்ச்சியில் அம்மன் அலங்காரத்தில் இருந்த 73 சிறுமிகளில் 7 பேரை தேர்வு செய்து பூசாரி கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.
போலீஸ் படையை நவீனப்படுத்த வேண்டும்: மன்மோகன் வலியுறுத்தல்
போலீஸ் படையை நவீனப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். போலீஸ் ஐ.ஜி.க்கள் மற்றும் டைரக்டர் ஜெனரல்கள் மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் தொடர்கிறது: முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா
இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறினார். இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஒரு வார பயணமாக நேற்று கேரளா வந்தார்.
கியர்லெஸ் ஸ்கூட்டர்: மஹிந்தரா அறிமுகம்
புதுடில்லி: கைனடிக் ஹோண்டா நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள, மஹிந்தரா அண்ட் மஹிந்தரா நிறுவனம், புதிதாக இரண்டு கியர்லெஸ் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.