சீன சாக்லேட்டுகளால் ஆபத்து-விற்பனைக்கு முழு தடை!
டெல்லி: சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் சாக்லேட் வகைகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து என்பதால் அவற்றை இந்தியாவில் விற்பனை செய்ய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
பெரியாரின் சொற்பொழிவு தொகுப்பு வெளியிட பெரியார் தி.க.வுக்கு நீதிமன்றம் அனுமதி: கி.வீரமணி மனு தள்ளுபடி
பெரியாரின் சொற்பொழிவுகளை நூல்களாக பெரியார் திராவிடர்கழகம் வெளியிடுவதை தடுக்கக்கோரி பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து பெரியார் திகவினர் நூல்களை வெளியிட அனுமதி அளித்துள்ளது.
25 ஆண்டுக்குப் பின் கொச்சி-கொழும்பு கப்பல்!
கொழும்பு: கொழும்புக்கும், கொச்சிக்கும் இடையே விரைவில் கப்பல் சேவை தொடங்கும் என்று இலங்கை போக்குவரத்து அமைச்சர் டல்லஸ் அழகப்பெருமா கூறியுள்ளார்.
ந்தியாவின் முதல் அணுஉலை நீர்மூழ்கி கப்பல்: பிரதமர் தொடங்கி வைத்தார்
இந்திய கடற்படையில் அணுசக்தி மூலம் இயங்கும் முதல் நீர்மூழ்கி கப்பலை இணைக்கும் விழா விசாகப்பட்டினத்தில் நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குருசரண் கௌர் ஆகியோர் நீர்மூழ்கிக் கப்பலை தொடங்கி வைத்தார்.
முதல் முறையாக எல்லை பாதுகாப்பு படையில் பெண்கள்
பாதுகாப்புத்துறையில் படிப்படியாக அடியெடுத்து வைத்த பெண்கள் இப்போது சவால்கள் நிறைந்த எல்லை பாதுகாப்பு படையிலும் இடம் பிடித்து உள்ளனர்.
நான் வளர வேண்டாமே மம்மி : கதறும் 30 வயது பெண்
இங்கிலாந்து, நவேடாவைச் சேர்ந்த டன்யா ஆங்கஸ்ஸை பார்த்தால் வாழ்க என்று மட்டுமே சொல்ல வேண்டும். வளர்க என்று சொன்னால் நம்மை வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிடுவார் அவர்.
முல்லை பெரியாற்றில் புதிய அணை-கேரள சட்டசபையில் தீர்மானம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரி கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவி்ல் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்கும் பிஎம்டயிள்யூ!
மும்பை: ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற கார் உற்பத்தியாளர்களான பிஎம்டபிள்யூ, அடுத்து இந்தியாவில் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பதில் இறங்க திட்டமிட்டு வருகிறது.
ஒபாமாவை விட ஜிண்டாலுக்கு அமெரிக்காவில் செல்வாக்கு அதிகரிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் லூசியானா மாகாண கவர்னர் பாபி ஜிண்டாலுக்கு, அதிபர் ஒபாமாவை விட மக்களின் ஆதரவு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க வாழ் இந்தியரான பாபி ஜிண்டால், லூசியானா மாகாண கவர்னராக உள்ளார்.
அஞ்சுகம் முத்துவேலர் பெயரில் இலவச ஆஸ்பத்திரி அமைக்க கருணாநிதி தனது வீட்டை வழங்கியுள்ளார்
தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு “உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” தொடக்க விழா நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. இந்நிகழ்வில் கருணாநிதி தனது வீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளார்.