வாகனங்களில் செல்லும் நண்பர்களுக்கு வேண்டுகோள்

posted in: பொது | 0

வாகனங்களில் செல்லும் நண்பர்களுக்கு,.   பொதுவான வேண்டுகோள் மழை நேரத்தில் கார் மற்றும் பிற வாகனங்களை ஓட்டும் போது சற்றே கவனித்து செல்வோம் வாகன வசதி இல்லாதவர்களும் ரோட்டில் நடமாடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்வோம். நடுவழியில் சேர் அடித்தால் எங்க போய் உடை மாற்றுவது உறவுகளே..!  நம்மை போல் பிறரை _நேசிப்போம்_மழை நேரம் என்பதால் இப்பதிவு 

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படாமல் இருக்கும் அவலம்

posted in: தமிழகம் | 0

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படாமல் இருக்கும் அவலம்.உடனடியாக சரிசெய்ய வேண்டும்ஒன்றிய அமைச்சருக்கு எனது கோரிக்கை.கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு மழை அதிகமாக கிடைப்பது வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் என எல்லோரும் அறிந்ததே.குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக புயல்களின் தன்மை, மழையை அவதானிப்பது என எல்லாமும் காலநிலை மாற்றத்தால் கடினமாகி வருகிறது. எந்தளவிற்கு முடியுமோ … Continued

மேன்மக்கள் மேன்மக்களே!!

posted in: உலகம் | 0

ஒரு அதிசயமான சரித்திர சம்பவம் குறித்து படித்தேன்…1892-ல், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவன் அவன். தன்னுடைய படிப்பிற்கானகட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும், அவனது நண்பன் ஒருவனும் சேர்ந்து, பிரபலஇசைக் கலைஞர் ஒருவரை அழைத்து வந்து, கட்டணம்வசூலித்து, கல்லுாரியில் இசை நிகழ்ச்சி நடத்தினால்,படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டலாம் என்று முடிவுசெய்தனர். அதற்காக, … Continued

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ431.03 கோடிக்கு மதுவிற்பனை

posted in: தமிழகம் | 0

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ431.03 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில்தான் அதிக அளவு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை கொடி கட்டிப் பறப்பது வாடிக்கை. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை நாட்களில் … Continued

எவ்வளவு முக்கிய செய்தி! எவ்வளவு சிறிதாக வந்துள்ளது!

posted in: பொது | 0

எவ்வளவு முக்கிய செய்தி! எவ்வளவு சிறிதாக வந்துள்ளது! ஒருவர் மட்டுமே பங்கேற்க டெண்டர் நிபந்தனை! சந்தை மதிப்பைவிட ₹92 கோடி அதிகம்! ஒரு சட்டி சிமென்டுக்கு15 சட்டி மணல்(3சட்டி விதி) சான்றளித்து,மேற்பார்வையிட்டு,காசோலையில் கையெழுத்திட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சருக்கு பொறுப்பில்லையா? Nadri : S.Peter Alphonse