அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி ரத்து: எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை: அரசு பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ய வகை செய்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.”அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தொழிற்கல்வி பாடப் பிரிவில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால், அந்த படிப்பை நீக்கிவிட வேண்டும்’ என, தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து … Continued
மத்திய அரசு அதிகாரிகள் ஏர் இந்தியாவில் மட்டுமே பயணம் செய்ய உத்தரவு
டெல்லி: பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உதவும் வகையில், மத்திய அரசு அதிகாரிகள் உள்நாட்டுப் பயணமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டுப் பயணமாக இருந்தாலும் சரி ஏர் இந்தியா விமானங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண தளபதிகள் மலேசியாவுக்கு தப்பினர்-கருணா
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியான ராம் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளரான தயா மோகன் ஆகியோர் மலேசியாவுக்குத் தப்பி விட்டதாக ‘காட்டிக் கொடுக்கும்’ கருணா தெரிவித்துள்ளார்.
டாலர் ஆதிக்கத்துக்கு எதிராக போர்க்கொடி சீனா, ரஷ்யாவுடன் இந்தியாவும் கைகோர்ப்பு
புதுடில்லி:அமெரிக்காவின் கரன்சியான டாலர் ஆதிக்கத்துக்கு எதிராக சீனா, ரஷ்யாவை தொடர்ந்து, இந்தியாவும் குரல் எழுப்பியுள்ளது.சர்வதேச அளவில், கையிருப்பு கரன்சிகள், ஏற்றுமதி வர்த்தகம் போன்ற பல விஷயங்களுக்கும் அமெரிக்க டாலரை அடிப்படையாக வைத்துத்தான் கரன்சி மதிப்பு கணக் கிடப்படுகிறது.
மெரைன் இன்ஜினியரிங் கிடைத்தும் படிக்க முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்
இந்திய கடல்சார் பல்கலைக் கழக கவுன்சிலிங்கில் மெரைன் இன்ஜினியரிங் படிப்பில் இடம் கிடைத் தும், கல்விக் கட்டணம் செலுத்த வசதி இல்லாமல் சென்னையைச் சேர்ந்த மாணவன், அப்படிப்பில் சேர முடியாத நிலையில் உள்ளான்.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு மிரட்டல் இன்டர்நெட் மைய லைசென்ஸ் ரத்து
தமிழகத்தில் பல இடங்களில் குண்டுவெடிக்கும்’ என்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு இமெயிலில் மிரட்டல் அனுப்பப்பட்ட இன்டர்நெட் மையத்துக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு, 2 நாட்களுக்கு முன்பு ஒரு இமெயில் வந்தது. அதில், ‘சென்னை விமான நிலையம், துறைமுகம் மற்றும் தமிழகத்தின் பல முக்கிய இடங்களை குண்டு வைத்து தகர்க்கப் போகிறோம். முடிந்தால் … Continued
ஆஸ்திரேலியாவில் காதலித்து ஏமாற்றிய திருச்சி பொறியாளரை விமானத்தில் துரத்திய நெல்லைப்பெண்
காதலித்து ஓராண்டாக ஆஸ்த்ரேலியாவில் குடும்பம் நடத்திய காதலியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த திருச்சி பொறியாளரை காவலர்கள் விசாரணை செய்துவருகின்றனர்.
ராஜீவ்காந்தியை கொல்ல… சிங்கள ராணுவம் நடத்திய சதி: அம்பலப்படுத்தும் இலங்கையின் முன்னாள் ராணுவ ஜெனரல்
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே அவரைக் கொல்ல சதி முயற்சிகள் நடந்தன.’ – இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவருமான ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ள புத்தகத்தில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
ராணுவத்துக்கு ஆயுதம் வாங்க ஒதுக்கப்பட்ட பணத்தில் கோல்ப் விளையாடிய அதிகாரிகள்
ராணுவத்துக்கு ஆயுதம் மற்றும் உபகரணங்கள் வாங்க ஒதுக்கப்பட்ட நிதியில் கோல்ப் விளையாட்டுக்கான பொருட்களை அதிகாரிகள் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
2012-க்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கும்: இந்தியன் டிபென்ஸ் ரெவியூ ஆசிரியர் எச்சரிக்கை
இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்கும் என இந்தியன் டிபென்ஸ் ரெவியூ பத்திரிகை ஆசிரியர் பரத் வர்மா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில்,