பசு இளவரசி யார்?: சுவிட்சர்லாந்தில் சுவாரஷ்ய போட்டி
முட்டிக் கொள்பவர்களில் முன்னவள் பெயர் பெர்கனே, பின்னவள் பெயர் பெர்கமோட். மாமியார் – மருமகள் சண்டையா என்ன? அதைவிட பெரிய லட்சியம்ங்க. சுவிட்சர்லாந்து நாட்டின் பசுக்களில் யார் இந்த வருட இளவரசி என்கிற பட்டத்திற்காகத்தான் இதுகள் இரண்டும் முட்டி மோதிக்கொள்கின்றன.
ஒன்பதாம் வகுப்பிலேயே காதலா?: மகளை கொலை செய்த தந்தை
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் காதலித்ததால் ஆத்திரமடைந்த தந்தை அவளைக் குத்திக் கொன்றார். சென்னையில் நடந்த இந்த துயரச் சம்பவத்தில் காவல்துறையிடம் சரண்டர் ஆனார் தந்தை. புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சலீம்ஷேக்.
இந்தியத் தேர்தல் முடிவுக்குக் காத்திருந்த தலைவர் பிரபாகரன்
இந்திய லோக்சபாத் தேர்தல் முடிவைக் கொண்டு தனது அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் காத்திருந்ததாக இந்திய செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் 146 ஆவது சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் கருணாநிதி
தமிழகத்தின் 146 ஆவது சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் கருணாநிதி, தமிழகமே சமத்துவபுரமாக மாற அனைவரும் பாடுபடுவோம் என்று பேசினார்.
பத்மநாதனை பிடிக்க இலங்கை அரசு தீவிரம்
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச உறவு தலைவர் பத்மநாதனை பிடிக்க இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இறுதிப் போரில் தமிழர்களை புல்டோசர் ஏற்றி கொன்றனர்: இலங்கை இராணுவம் அத்து மீறல்: மனித உரிமை குழு
இலங்கையில் வன்னியில் கடைசி கட்ட போரில் குற்றுயிராய் கிடந்த அப்பாவி தமிழர்கள் மீது புல்டோசர்களை ஏற்றி கொன்று, இறந்தவர்களோடு சேர்த்து இராணுவத்தினர் புதைத்தனர் என்று மனித உரிமை குழு கூறியுள்ளது.
பிளஸ்டூ மாணவர் கடத்திக் கொலை- பெண் உள்பட 4 பேர் சிக்கினர்
வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ரூ. 3 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட பிளஸ்டூ மாணவன் படுகொலை செய்யப்பட்டு, சாக்குப் பையில் வைத்து வீசப்பட்ட சம்பவத்தில் துப்பு துலங்கியுள்ளது. பெண் உள்ளிட்ட நான்கு பேர் சிக்கியுள்ளனர்.
இந்த நூற்றாண்டில் இந்தியர்களின் கடைசி கிரகணம் – ஜூலை 22ம் தேதி
கொல்கத்தா: இந்த நூற்றாண்டில் இந்தியாவில் நிகழும் கடைசி சூரிய கிரகணம் அடுத்த மாதம் 22ம் தேதி நடக்கிறது. இதற்கு அடுத்து இந்தியாவில் 2114ம் ஆண்டு ஜூன் 3ல் தான் தெரியும்.
தங்கமான சென்னை மக்கள்!
சாலையோரம் கொட்டிக்கிடந்த செம்பு துகள்களை தங்கம் என்றெண்ணி, ஆவலாய் சேகரித்த சென்னை மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளானது.
சென்னை அணு விஞ்ஞானி மாயம்
கர்நாடக மாநிலம் தார்வார் அருகே கெய்காவில் உள்ள அணு மின் நிலையத்தில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி மகாலிங்கம் திடீரென மாயமானதாக இந்திய இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.