தலைமைச் செயலக மாற்றத்தை எதிர்த்த வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்
சென்னை : தலைமைச் செயலகம், சட்டசபையை, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: 17 கம்பெனி கூடுதல் துணை ராணுவம் வருகை
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 13-ந் தேதி எண்ணப்படுகின்றன.
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை: நலிந்தோர் மருத்துவ, கல்வி உதவி நிதி ரூ.3,20,000; 32 பேருக்கு கருணாநிதி வழங்கினார்
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வரலாறு காணாத நிதி நெருக்கடியில் நியூஸிலாந்து
வெலிங்டன்: ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக நிதி நெருக்கடி, கடன் என சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. முதல் முறையாக இந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடான நியூஸிலாந்து.
சிரியாவை முற்றுகையிட்டது பீரங்கிப்படை : அதிகளவில் பலி?
டமாஸ்கஸ் : சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர்ப் பகுதியை, நேற்று, பீரங்கிப் படைகள் முற்றுகையிட்டன.
டிஎன்ஏ சோதனைக்கு ரத்த மாதிரியைத் தர என்.டி.திவாரிக்கு உத்தரவு
டெல்லி: உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது வாலிபர் ரோஹித் சேகரின் தந்தைதானா என்பதை அறிவதற்கான டிஎன்ஏ சோதனைக்கு தேவையான ரத்த மாதிரியை ஜூன் 1ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா புத்திசாலி : “அரசர்’ தருகிறார் சான்றிதழ்
சு.திருநாவுக்கரசர் முன்னாள் மத்திய அமைச்சர் : எம்.ஜி.ஆரின் போர்ப்படைத் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்;
ப்ளஸ் டூ தோல்வியால் துவள வேண்டாம்! – முதன்மை கல்வி அலுவலர்
கோவை : “ப்ளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் தளர வேண்டியதில்லை.
பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர்: ஒபாமா அடுத்த இலக்கு
வாஷிங்டன்: “ஒசாமா பின்லாடனுக்கு உதவி செய்தவர்கள் பாகிஸ்தான் அரசுக்குள் இருக்கின்றனரா என்பது பற்றி தெரியாவிட்டாலும், இதுகுறித்து அமெரிக்காவும், பாகிஸ்தானும் விசாரணை மேற்கொள்ளும்.
மதுரைக்கு வந்த ‘தமிழ்’ சோதனை-பெயிலாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை அன்று. ஆனால் தாய் மொழியாம் தமிழ்ப் பாடத்திலேயே தோல்வியைத் தழுவுவோர் சங்கம் வைக்கும் அளவுக்கு பெருகி வருகின்றனர் இன்று.