கணித பாடத்தில் மாநிலத்தில் முதல் ரேங்க் பெற்றவர்கள்

posted in: கல்வி | 0

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. கணித பாடத்தில் 5112 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; 81.6 சதவீதம் தேர்ச்சி

posted in: கல்வி | 0

சென்னை: 10ம் வகுப்பு மற்றும் மெட்ரிக் பள்ளித் தேர்வு முடிவுகள் இன்று வெறியிடப்பட்டன. இதில் 81.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பார்வையிழந்த மாணவர் வரலாற்றில் முதலிடம்

posted in: கல்வி | 0

திருவண்ணாமலை: கண்பார்வை இல்லாத திருவண்ணாமலை மாணவர் ஒருவர் வரலாற்று பாடத்தில் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதித்துள்ளார். மேலும் 1,114 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஐஏஎஸ் தேர்வு-தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி!!

posted in: கல்வி | 0

சென்னை: இந்தாண்டு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்திய அளவில் 791 பேர் இந்தத் தேர்வில் வென்றுள்ள நிலையில், இதில் 8ல் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணியிலிருந்து ஓய்வு பெறப் புதிய திட்டங்கள்

posted in: மற்றவை | 0

பணியிலிருந்து ஓய்வு பெறப் புதிய திட்டங்கள் பணியில் இருப்பவர்களுக்கு புதிய – சட்டங்கள் – இவை நாட்டின் தற்போதைய நடப்புகள்.

சிந்தனையாளர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமார் அளவுக்கு சிந்தனையாளர் சிவக்குமாரை நிறையப் பேருக்குத் தெரியாது. அவருடைய நடிப்பைப் போல அவருடையச் சிந்தனையும் மிதமானது, மென்மையானது. காற்றுதான் என்றாலும் தென்றலும் புயலும் எப்படி வேவ்வேறானவையோ அதுபோல் சிவக்குமாரின் மென்மையான கருத்துக்களில் ஆக்ரோஷமும் ஒளிந்திருக்கும்.

ரத்தங்களின் ரத்தங்களே!: எம்.ஜி.ஆர். பேச்சு

ரத்தத்தின் ரத்தங்களான என் உடன்பிறப்புகளே… இந்த வார்த்தை பிரயோகத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால்கூட போதும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்போட்டுக்கொண்டு எம்.ஜி.ஆரின் பேச்சை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இஸ்லாம் கருணாநிதி கனிவான பேச்சு

இஸ்லாம் மதம் பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி மேடையொன்றில் பேசிய கருத்துகள் இங்கே. பகுதி 1: – Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode. Thanks : tamilvanan.com

இஸ்லாம் பற்றி பேரறிஞர் அண்ணா

இஸ்லாம் மதம் பற்றி அண்ணா, தனது கருத்துகளை எடுத்து வைத்த பேச்சு இது. மதங்களைப் பற்றி அலசுவதிலும் அண்ணா எல்லாருக்கும் அண்ணா என்பதை நிரூபிக்கும் உரை இது. பகுதி 1: – Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode. … Continued

தலித்துகளுக்கு விடுதலை! இஸ்லாம் பற்றி பெரியார்

ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் ஆமாம்- மும், வெங்காயத்தை -யும் தனக்கே உரிய பாணியில் உச்சரித்த பெரியார் அவர்களின் பேச்சுதான் முதல் பஞ்ச் வசனமாக இருக்கக்கூடும். 1947ஆம் ஆண்டுவாக்கில், தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் சீலையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் 69 பேர் தீண்டாமைக் கொடுமை தாங்கமுடியாமல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள்.