ஓட்டு எண்ணிக்கை முன்னணி நிலவரங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்; தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் பேட்டி

posted in: மற்றவை | 0

புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் புதுக்கோட்டையில் ஆலோசனை நடத்தினார்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை பகலில் நடத்தக் கோரி வழக்கு

posted in: கோர்ட் | 0

சென்னை : சென்னையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை பகலில் நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த் மீதான புகார்களைக் கைவிட்டது தேர்தல் ஆணையம்

posted in: அரசியல் | 0

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீது கூறப்பட்டு தேர்தல் விதி மீறல் புகார்களை அப்படியே விட்டு விடுவது என்று தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

ஒசாமாவை தேட அமெரிக்கா வாரி இறைத்த கோடிகள்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : உலக வரலாற்றிலேயே, அதிகபட்சமாக, ஒரு பயங்கரவாதியின் தலைக்கு, 230 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது, ஒசாமா பின் லாடனுக்கு தான்.

பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல தாவூத்தை நம்மால் அழிக்க முடியாது-ப.சிதம்பரம்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல நம்மால் பாகிஸ்தானுக்குள் போய் தாவூத் இப்ராகிமை அழிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கோல்கட்டா அணி “ஹாட்ரிக்’ வெற்றி *டெக்கான் மீண்டும் பரிதாபம்

ஐதராபாத்: ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, “ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது.

சொந்த வீடு: கனவை நனவாக்குமா புதிய அரசு? என்.ரகுநாதன்

posted in: அரசியல் | 0

ஏழை, நடுத்தர மக்களின், “சொந்த வீடு’ கனவு, கனவாகவே போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது; கட்டுமானப் பொருள்கள் விலை கவலை கொள்ள வைக்கிறது.

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு விண்ணப்பங்கள் வினியோகம்

posted in: கல்வி | 1

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள், நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன. இந்தாண்டு புதிததாக ஆரம்பிக்கப்படும், கோழியின உற்பத்தி தொழில்நுட்ப நான்காண்டு பட்டப்படிப்பில், 20 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

வீட்டுக் கடன், ஆட்டோ கடன் வட்டிகள் உயர்கிறது

மும்பை: வீட்டுக் கடன், ஆட்டோ கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரவுள்ளன. பணவீக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

பின்லாடனுக்கு அடைக்கலம் கொடுத்ததால் பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கண்டிப்பு

posted in: உலகம் | 1

வாஷிங்டன்:அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனுக்கு, பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்த தகவல் அம்பலமாகியுள்ளதை அடுத்து, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.