கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்-நாளை ஆஜராக உத்தரவு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
ஸ்டிரைக்கில் ஈடுபட்டு பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது: ஏர்இந்தியா கண்டிப்பு
புதுடில்லி:”ஏர்-இந்தியா விமான பைலட்டுகள் ஸ்டிரைக்கை தொடர்ந்தால், வேலைக்கு வராவிட்டால், சம்பளம் இல்லை’ என்ற கொள்கையை அமல்படுத்த போவதாக, ஏர்-இந்தியா அறிவித்துள்ளது.
இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை ஏற்க முடியாது: கருணாநிதி
சென்னை: “ஒசாமா பின்லாடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, “இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்று லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை வீடியோ மூலம் நேரடியாகப் பார்த்த ஒபாமா
வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
காற்றாலை மின் உற்பத்தி சீராக இல்லாததால் வாங்கவில்லை: மின் வாரிய தலைவர்
கோவை:””காற்றாலை மின் உற்பத்தி சீராக இல்லாததால் தான், அதிகளவு மின்சாரத்தை வாங்க முடியவில்லை,” என, தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் சி.பி.சிங் கூறியுள்ளார்.
குண்டுவீச்சில் கடாபி மகன், பேரக்குழந்தைகள் பலி : கடாபி தப்பினார்: லிபியாவில் பரபரப்பு
டிரிபோலி : லிபிய தலைவர் மும்மர் கடாபியின் குடியிருப்பின் மீது “நேட்டோ’ விமானப் படைகள் குண்டு வீசி தாக்கியதில், அவரது மகன் ஒருவரும் மூன்று பேரக் குழந்தைகளும் பலியானதாக, லிபிய அரசு தெரிவித்துள்ளது.
உயிரை அழிக்கும் “என்டோசல்பான்’ எதிர்த்த மனு மீது இன்று விசாரணை
புதுடில்லி : பூச்சிக் கொல்லி மருந்தான, என்டோசல்பானுக்கு தடை விதிக்கக்கோரிய மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்கிறது.
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஓடாத “டிவி’க்கும் பயணிகளிடம் பணம் பறிப்பு
சேலம் : தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், “டிவி’ ஒளிபரப்பு தடைபட்டுள்ள நிலையிலும், பயணிகளிடம் அதற்கான கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அனிமேஷன் துறையில் எண்ணற்ற வாய்ப்பு-
அனிமேஷன் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
நாட்டில் 2030ல் தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படும்: சர்வதேச ஆய்வில் தகவல்
புதுடில்லி:”இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும்’ என, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.