ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!!
இந்தத் தேர்தலில் ஜெயலலலிதா தோற்றாலும் சரி வென்றாலும் சரி முதல் பாதிப்பு விஜய்க்குத்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
தேர்தலின் போது அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்: மத்திய மந்திரி மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது; மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
தேர்தலின் போது அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மு.க.அழகிரி மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
ஏர் இந்தியா ஸ்ட்ரைக்: பயணிகளுக்குக் கைகொடுக்கும் ரயில்வே… கூடுதல் ரயில்களுக்கும் ஏற்பாடு
டெல்லி: ஏர் இந்தியா விமானிகள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளதால், அவதிப்படும் பயணிகளை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே அமைச்சகம்.
இன்று கேட்,வில்லியம் திருமணம்: லண்டன் விழாக்கோலம்
லண்டன்: உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசர் வில்லியம்(28), கேட்(29) திருமணம் இன்று நடக்கிறது. இதைக் காண லண்டனில் வெளிநாட்டவர்களும், பத்திரிக்கையாளர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ரூ.2 லட்சம் கோடி சொத்து சாய்பாபா அறக்கட்டளைக்கு ஒரு வாரத்தில் புதிய தலைவர்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்ட சத்ய சாய்பாபா கடந்த 24-ந் தேதி மரணம் அடைந்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியில் ‘மேட்ச் பிக்சிங்’-ஹசன் திலகரத்னே புகார்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ம் ஆண்டில் இருந்தே மேட்ச் பிக்சிங் நடந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஹசன் திலகரத்னே பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களின் “சோக கதை’
சட்டசபை தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தாலும், இது, புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு போதாத காலம் என்று தான் கூற வேண்டும்.
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மு.க. அழகிரி மனு தள்ளுபடி : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தார் காளிமுத்து புகார் தொடர்பான வழக்கிலிருந்து, விடுவிக்கக்கோரிய மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
வேட்பாளரின் வங்கி கணக்கில் காங்., மட்டுமே பணம் டிபாசிட் செய்தது
புதுடில்லி : “தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களின் செலவு பணத்தை, அவர்களது பெயரில், தனி வங்கி கணக்கு துவக்கி, அதில் டிபாசிட் செய்ய வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் அறிவித்ததை அடுத்து, காங்கிரஸ் மட்டும் இந்த அறிவிப்பை பின்பற்றி உள்ளது.
பயங்கரவாதிகளுடன் அப்பாவிகளும் சேர்த்து சிறை: விக்கிலீக்ஸ் தகவல்
வாஷிங்டன் : அமெரிக்காவின் புகழ்பெற்ற குவான்டனாமோ சிறைச் சாலையில், பயங்கரவாதிகளோடு, அப்பாவிகளும், பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட, பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை, “விக்கிலீக்ஸ்’ வெளியிட்டுள்ள, 700 ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.