சிறு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு அடுத்த அதிர்ச்சி

posted in: மற்றவை | 0

தாழ்வழுத்த மின்சாரம் உபயோகிக்கும் சிறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் மின்தடை நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியா விமானிகள் ஸ்ட்ரைக்; நீதிமன்றம் கடும் கண்டனம்

posted in: கோர்ட் | 0

டெல்லி: பயணிகளை பெரிதும் பாதித்துள்ள ஏர் இந்தியா விமானிகளின் ஸ்ட்ரைக்கை சட்டவிரோதம் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த பொறுப்பற்ற செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

இஷாந்த் வேகம்: கொச்சி அணிக்கு சோகம்!* டெக்கான் அணி வெற்றி

கொச்சி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வேகத்தில் மிரட்டிய இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி கைகொடுக்க, டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது.

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

posted in: அரசியல் | 0

தி.மு.க., கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை மட்டும் குறிவைத்து பிரசாரம் செய்தார்.

ஸ்பெக்ட்ரம்: 5 செல்போன் நிறுவனங்களின் ரூ.10,000 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்க பிரிவு நடவடிக்கை

posted in: கோர்ட் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடைய 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரூ. 10,000 கோடி சொத்துக்கள் விரைவில் முடக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.,வுக்கு நெருக்கடி. முற்றுகிறது!

posted in: அரசியல் | 0

பிரதமர் அலுவலகம் உரிய கவனத்துடன் செயல்பட்டிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராஜா செய்த தவறுகளையும், முறைகேடுகளையும் தவிர்த்து, நஷ்டம் ஏற்படாத வண்ணம் காப்பாற்றி இருக்க முடியும்’ என, பார்லிமென்டின் பொதுக்கணக்கு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கல்வித்துறை வெப்சைட்டில் தனியாருக்கு, “லிங்க்’: புத்தகங்களை, “டவுண்லோட்’ செய்ய கட்டணம் வசூல்

posted in: கல்வி | 0

பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்ட சமச்சீர் கல்வி, 10ம் வகுப்பு புத்தகங்கள், சர்வர் பிரச்னை காரணமாக, “ஓப்பன்’ ஆகாததால், இந்த இணையதளத்தில் இருந்து, மூன்று தனியார் வெப்சைட் நிறுவனங்களுக்கு, “லிங்க்’ கொடுத்துள்ளனர்.

அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் அடக்கம் : 5 லட்சம் பேர் அஞ்சலி

posted in: மற்றவை | 0

புட்டபர்த்தி : சாய்பாபாவின் உடல், அரசு மரியாதையுடனும், சர்வமத பிரார்த்தனையுடனும் புட்டபர்த்தியின் பிரசாந்தி நிலையத்தில், நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை : “”எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும், யாருக்கும் கட்சியை காட்டிக் கொடுக்க மாட்டேன்,” என்று முதல்வர் கருணாநிதி உருக்கமாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.